தீபக் சாகரின் வாழ்க்கையையே திசை திருப்ப முயற்சி செய்த முக்கிய நபர்!
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் திடீரென்று தீபக் சா்கரை ஹீரோவாக நினைத்திருக்கிறார்கள் ஆனால் அவருடைய வாழ்க்கையையே ஒருவர் திசைதிருப்ப பார்த்து இருக்கின்றார். இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் பரிபோன பின்னரும் நங்கூரம் போல நிலைத்து கடைசி வரையில் நின்று அணியை வெற்றி பெற வைத்தவர் தீபக் சாகர். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்காக அல்லாடிக்கொண்டு இருக்க ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கின்றார் தீபக் சாஹர். அவர் … Read more