தீபக் சாகரின் வாழ்க்கையையே திசை திருப்ப முயற்சி செய்த முக்கிய நபர்!

தீபக் சாகரின் வாழ்க்கையையே திசை திருப்ப முயற்சி செய்த முக்கிய நபர்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் திடீரென்று தீபக் சா்கரை ஹீரோவாக நினைத்திருக்கிறார்கள் ஆனால் அவருடைய வாழ்க்கையையே ஒருவர் திசைதிருப்ப பார்த்து இருக்கின்றார். இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் பரிபோன பின்னரும் நங்கூரம் போல நிலைத்து கடைசி வரையில் நின்று அணியை வெற்றி பெற வைத்தவர் தீபக் சாகர். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்காக அல்லாடிக்கொண்டு இருக்க ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கின்றார் தீபக் சாஹர். அவர் … Read more

இலங்கையுடனான கடைசி ஒருநாள் போட்டி புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ராகுல் டிராவிட்! மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன்!

இலங்கையுடனான கடைசி ஒருநாள் போட்டி புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ராகுல் டிராவிட்! மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன்!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்று தற்சமயம் கணிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்சமயம் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இதற்கு முன்னரே இரண்டு போட்டியில் வெற்றி பெற்று விட்ட சூழலில், இன்றைய தினம் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணி பல … Read more

22 விளையாட்டு வீரர்கள்,  6 இந்திய அதிகாரிகள் தயார்!!  டோக்கியோ ஒலிம்பிக் திறப்பு விழா !! இந்திய கோடியை ஏந்தபோகும் வீரர் யார் தெரியுமா??

22 athletes, 6 Indian officials ready !! Tokyo Olympics Opening Ceremony !! Who knows the player who will fly the Indian flag?

22 விளையாட்டு வீரர்கள்,  6 இந்திய அதிகாரிகள் தயார்!!  டோக்கியோ ஒலிம்பிக் திறப்பு விழா !! இந்திய கோடியை ஏந்தபோகும் வீரர் யார் தெரியுமா?? டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தொடக்க விழாவில் வெள்ளிக்கிழமை மாலை தேசிய மைதானத்தில் சுமார் 22 விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆறு அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் நரிந்தர் துருவ் பாத்ரா இன்று தெரிவித்தார். இந்த விளையாட்டு வீரர்களில் இந்தியக் கொடி ஏந்தியவர்கள், ஆறு முறை உலக … Read more

கடற்கரை போட்டியில் இந்த உடை அணிந்து விளையாடியதால் ஏற்பட்ட விளைவு!

The effect of wearing this dress in a beach match!

கடற்கரை போட்டியில் இந்த உடை அணிந்து விளையாடியதால் ஏற்பட்ட விளைவு! விளையாட்டு போட்டியில் கூட பெண்களுக்கு ஒரு விதிமுறை, ஆண்களுக்கு ஒரு விதிமுறை என்று பாகுபாடு பார்த்து விளையாடுகிறார்கள். இவர்களை எல்லாம் என்ன செய்ய? விளையாட்டு என்றல் ஒரே கெடுபிடிகள், கட்டளைகள் தானே பின்பற்ற வேண்டும். இந்த நாட்டில் பாருங்கள் இதெற்கெல்லாம் இவ்வளவு கெடுபிடிகள் என்று. பல்கேரியா நாட்டில் ஐரோப்பிய கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நார்வே பெண்கள் பிகினி உடை அணிவதற்கு … Read more

நெகிழ்ச்சியில் ராகுல் டிராவிட் மிரண்டு போன இலங்கை அணி! சிங்கமாக சீரிய தீபக் சஹர்!

நெகிழ்ச்சியில் ராகுல் டிராவிட் மிரண்டு போன இலங்கை அணி! சிங்கமாக சீரிய தீபக் சஹர்!

இலங்கை தொடரை வெல்வதற்கு அடித்தளமாக அமைந்த தீபக் சாகரின் ஆட்டத்தைப் பார்த்து தன்னை அறியாமல் எழுந்து நின்று கைதட்டிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த சமயத்திலும் தீபக் சாகரின் சிறப்பான ஆட்டம் அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது. இலங்கை அணி நிர்ணயம் செய்த 276 ரன்கள் என்ற இலக்கை நோக்கி … Read more

இங்கிலாந்து மண்ணில் கேஎல் ராகுலின் அதிரடி சதம்! கலக்கத்தில் மூத்த வீரர்கள்!

இங்கிலாந்து மண்ணில் கேஎல் ராகுலின் அதிரடி சதம்! கலக்கத்தில் மூத்த வீரர்கள்!

இங்கிலாந்து நாட்டின் கவுண்டி அணிக்கு எதிரான போட்டியில் கே எல் ராகுல் அடித்த சதம் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை அடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது.5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முக்கியமான போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி போட்டிகளில் விளையாடுவது … Read more

விட்டிருந்தால் அடித்து இருப்பாரோ? மைதானத்தில் கடும் கோபத்தில் இலங்கை அணியின் பயிற்சியாளர்!

விட்டிருந்தால் அடித்து இருப்பாரோ? மைதானத்தில் கடும் கோபத்தில் இலங்கை அணியின் பயிற்சியாளர்!

இந்திய அணியின் பேட்டிங்கில் ஒன்பதாவது வீரரை கூட விக்கெட் எடுக்க இயலவில்லை என்பதை இலங்கை அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் சண்டையிட்டு கொண்ட காணொளி ஒன்று வைரலாகி வருவதாக சொல்லப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி வெற்றி பெற சாதகமான சூழல் இருந்த நிலையிலும் தீபக் சாகர் அதனை மாற்றி அமைத்திருக்கிறார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற இரண்டாவது … Read more

பிரபல விளையாட்டு வீரர்களுக்கு கொடுத்த பதிலடி! கண்டனம் தெரிவித்த இந்திய டென்னிஸ் சங்கம்!

Retaliation for famous athletes! Indian Tennis Association condemns

பிரபல விளையாட்டு வீரர்களுக்கு  கொடுத்த பதிலடி! கண்டனம் தெரிவித்த இந்திய டென்னிஸ் சங்கம்! டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கு பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் அங்கீதா ரைனா அணி தகுதி பெற்றுள்ளது. சில வீரர்கள் விலகியதை அடுத்து சுமித் நாகலுக்கு ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது. ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய முன்னணி வீரர், ரோகன் போபன்னாவிற்கு … Read more

திருப்பூர் தமிழன்ஸ் திணறிய போது மழையால் நின்ற டி.என்.பி.எல் கிரிக்கெட்!

TNPL cricket stopped by rain when Tirupur Tamils ​​suffocated!

திருப்பூர் தமிழன்ஸ் திணறிய போது மழையால் நின்ற டி.என்.பி.எல் கிரிக்கெட்! கிரிக்கெட் என்றால் தொட்டில் குழந்தை முதல் பல்லு போன தாத்தா வரை அனைவரும் விரும்பும் நிலையில், அதில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மக்களை மகிழ்விக்கின்றனர். T20, பிரீமியர் லீக், ஐ.பி.எல், டெஸ்ட் மேட்ச் என வகைப்படுத்தப்பட்டு, தனி தனியாக விளையாடி வருகின்றனர். அதில் சிலர் ரன்னிங் கம்மென்ட்ரி செய்வதிலும், கை தேர்ந்தவர்களாகவும் உள்ளனர். பலருக்கு அந்த கம்மென்ட்ரி  பிடித்தும் கிரிக்கெட் பார்த்து வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில், … Read more

இலங்கை அணிக்கு எதிராக புதிய சாதனையைப் படைக்குமா இந்திய அணி!

இலங்கை அணிக்கு எதிராக புதிய சாதனையைப் படைக்குமா இந்திய அணி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் ஆரம்பமானது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் போதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 18 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்தத் தொடரின் மூலமாக 1 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி … Read more