இந்திய அணியை நாங்களும் எளிதாக வீழ்த்துவோம்!! ரசிகர்களை சீண்டிய பாகிஸ்தான் வீரர்!!

Pakistani player who pissed off the fans

CRICKET: இந்திய அணி தோல்விக்கு பிறகு இந்திய அணியை நாங்களும் வீழ்த்துவோம் என்று பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அகரம்  இந்திய அணியின் ரசிகர்களை  சீண்டியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும், பாகிஸ்தான் அணியும் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் … Read more

கே எல் ராகுலுக்கு அநியாயம் செய்த பிசிசிஐ!! விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மட்டும் எப்படி??

BCCI did injustice to KL Rahul

Cricket: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை விட கே எல் ராகுல் ஆட்டம் சிறந்தது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் போட்டியில் விளையாடிய கே எல் ராகுல் அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக ரஞ்சி டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடிய சர்ப்ராஸ் கான் அணியில் இடம் பெற்றிருந்தார். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரில் இந்திய அணி 0-3 என்ற விகிதத்தில் … Read more

விட்டால் போதும் என்று லண்டன் சென்ற விராட் கோலி!! இப்படி இருந்தால் எப்படி போட்டியில் வெற்றி பெற முடியும்!!

Virat Kohli went to London

CRICKET:  விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு நேரத்தில் பயிற்சி செய்யாமல் இருந்ததே தோல்விக்கு காரணம். இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடி தோல்வியடைந்த பிறகு வலை பயிற்சியோ அல்லது உள்ளூர் போட்டிகளில் விளையாடி பயிற்சி செய்யாமல் ரோஹித் சர்மா அபுதாபிக்கும் விராட் கோலி லண்டனுக்கும் சென்றது தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 … Read more

எந்த பயிற்சியாளருக்கும் இல்லாத அதிகாரம் கம்பீருக்கு மட்டும்!! பிசிசிஐ செய்தது சரியா??

Only Gambhir has the authority that no coach has

CRICKET: இதுவரை இருந்த இந்திய அணி பயிற்சியாளருக்கு இல்லாத அதிகாரத்தை கம்பீருக்கு அளித்துள்ளது பிசிசிஐ. தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். இதற்கு முன் பயிற்சியாளராக பணியாற்றிய ரவிசாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கும் இல்லாத அதிகாரம் கம்பீருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அதிகாரங்களை பெற்று இருந்தும் இவர் அதை சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை அணியை சரியாக வழிநடத்தவில்லை என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தகவல் வெளியாகி வருகின்றது. இதற்கு … Read more

இந்தியா-நியூசிலாந்து தோல்விக்கு காரணம் இவர்கள் தான்!! விளையாட தெரியலையா?சச்சின் சரமாரி கேள்வி!!

Sachin's barrage of questions

Cricket: இந்தியா நியூசிலாந்து இடையிலான தோல்வி குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் சச்சின். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்திய அணி இதுவரையில் இல்லாத வகையில் 0-3 என்ற கணக்கில் இந்த தொடரை இழந்துள்ளது. சொந்த மண்ணில் இதுபோன்ற தோல்வி இதுவே முதல் முறை இதை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணி தந்து சொந்த … Read more

ருத்ராஜ் தலைமையில் கே எல் ராகுல்!! அவசரமாக 2 வீரர்கள் ஆஸ்திரேலியா அனுப்ப பிசிசிஐ திட்டம்!!

Ruturaj led by KL Rahul

CRICKET: இந்திய அணி வீரர்களான கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் ஆஸ்திரேலியா சென்று இந்திய ஏ அணியில் இணைய உள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே எல் ராகுல் மற்றும் விக்கெட் கீப்பரான துருவ் ஜூரல் ஆகிய இருவரும் நாளை ஆஸ்திரேலியா பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சேறு ஆஸ்திரேலியா ஏ அணியுடன் விளையாடிக்  கொண்டிருக்கும் இந்தியா ஏ இணைய பிசிசிஐ அறிவுரித்தியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் … Read more

ஓய்வை அறிவித்த இந்திய வீரர் நெகிழ்ச்சி பதிவு!! விடைபெறுகிறேன் இதுவே என் கடைசி தொடர்!!

Retired Indian cricketer records record

Cricket: இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடிய விரிதிமான் சாஹா ஓய்வை அறிவித்துள்ளார்.  டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடிய முக்கிய வீரர்களில் ஒருவர் விரிதிமான் சாஹா அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவர் நீண்ட நாட்களாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாமல் இந்திய சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார். அதனால் அவர் மாநில அளவில் உள்ளூர் போட்டிகளிலும், ஐ பி எல் தொடர் போட்டிகளில் மட்டும் விளையாடி … Read more

இந்திய அணியில் 4 முக்கிய வீரர்கள் நீக்கம்!! பொங்கி எழுந்து பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!!

4 key players removed from the Indian team

CRICKET: இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா நீக்கப்படுவதாக தகவல் வெளியகிவருகின்றது. இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய நான்கு மூத்த வீரர்கள் நீக்க வேண்டிய முக்கிய முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கு மூன்றாவது முறையாக முன்னேறவில்லை இதனால் இந்த நால்வரின் எதிர்காலம் முடிவுக்கு வரும் என தகவல் … Read more

IPL தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்!! பிசிசிஐ கொண்டு வந்த விதியால் ஏற்பட்ட சிக்கல்!!

Ben Stokes to retire from IPL series

IPL: பென் ஸ்டோக்ஸ் ipl போட்டியில் இந்த வருடம் பங்கேற்க மாட்டார் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணி நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது இதனை தொடர்ந்து 2025ல் ஆஸ்திரேலியா உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரை தொடர்ந்து இங்கிலாந்து உடன் விளையாடவுள்ளது. இதனால் ஐ பி எல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ தரப்பில் இருந்து ipl போட்டிகளில் … Read more

10 வது  வரிசையில் களமிறங்கிய அஸ்வின்!! இதற்கு காரணம் கம்பீர் தான் நடந்த சூழ்ச்சி என்ன??

Ashwin in the 10th row

CRICKET: இதுவரை எட்டாவது வரிசை மற்றும் 6 வது வரிசையில் களமிறங்கிய அஸ்வின் 10 வதாக களமிரக்கப்பட்டுளார். இந்திய அணி ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இத்தனை போட்டிகளில் விளையாடியும் இதுவரை எந்த போட்டியிலும் பத்தாவதாக களமிறங்கியது இல்லை. ஆனால் நியூசிலாந்து உடன் விளையாடும் மூன்றாவது போட்டியில் அஸ்வின் பத்தாவதாக களமிறங்கியுள்ளார். இந்த குளறுபடிக்கு காரணம் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் என பலரும் விமர்சித்து வருகின்றனர். அஸ்வின் இதுவரை விளையாடிய … Read more