வெளியானது அனைத்து ஐபிஎல் அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்!! வெளியேற்றப்பட்ட முக்கிய வீரர்கள்!!
IPL: அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியின் தக்கவைக்கப்பட்ட அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2025 ஐபிஎல் போட்டியானது மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இன்று ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள அனைத்து அணிகளும் தங்களின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்களின் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சென்னை … Read more