வயநாட்டில் 7 ரிசாட்டுகள் இடிக்க அம்மாநில முதல்வர் உத்தரவு!!

Photo of author

By Vinoth

வயநாட்டில் 7 ரிசாட்டுகள் இடிக்க அம்மாநில முதல்வர் உத்தரவு!!

Vinoth

State Chief Minister orders demolition of 7 resorts in Wayanad!!

கேரளாவின் வயநாட்டில் ஜூலை 30-ம் தேதி  ஏற்பட்ட நிலசரிவில்  400 மேற்பட்டோர் இறந்தனர். இரண்டு கிராமங்களை இருந்த இடம் தெரியாமல் புதைந்தனர். 1950-களில் வயநாடு என்பது 85 சதவீதம் காடுகளால் சூழ்ந்திருந்தது. வணிகவியம் ஆக்களால் 2018 வரை அதன் மொத்த வன பகுதியில் 62% அளிக்கப்பட்டுள்ளது. அங்கு 5௦௦ மேற்பட்ட தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக இயங்குவது 2021-ல் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா அரசு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் தாசில்தார், மாவட்ட பொறியியல் அதிகாரி, மண் பாதுகாப்பு அதிகாரிகளில் ஆய்வு செய்தனர். டிசம்பர் 12-ல்  திடல்  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கைகளின் பரிந்துரைப்படி பேரிடர் மண்டலத்தில் உள்ள ஏழு ரெசார்ட்டுகளை இடிக்க டிசம்பர் 17-ம் தேதி அவர் உத்தரவிட்டார். அதில் கெடுக்கில் வில்லேஜ் ரிசார்ட், கிராவிட்டி ரெசார்ட், நேருடிய ரிசார்ட், அம்முகுட்டி ரிசார்ட் மற்றும் கோல்டன் ரிசார்ட் இடிக்கப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் உத்தரவு கிடைத்த 15 நாளில் கட்டிடங்களை எடுக்க வேண்டும் அனைத்து பாதுகாப்பு விதிகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதனால் உத்தரவை நிறைவேற்றாத சூழலில் அது குறித்து தெரியப்படுத்த வேண்டும். அதன்படி 2025 ஜனவரி எட்டாம் தேதி காலை 11 மணிக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.