அதிருப்தியில் உள்ள பாமகவை திமுக கூட்டணிக்கு இழுக்க புதிய வியூகம்

DMK Planned for Alliance with PMK-News4 Tamil Online Political News in Tamil Today

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை தங்களுடைய கூட்டணிக்கு கொண்டுவர திமுக புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாமக கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை தனித்து சந்தித்து 6% ஓட்டுகளை வாங்கி மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது. அந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றியை தீர்மானித்தது குறைந்த அளவிலான வாக்கு சதவீதமே. அதாவது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சியை நழுவ விட்டது என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.ஏறக்குறைய 63 தொகுதிகளில் … Read more

கல்லூரியை விட்டு மாணவர்களை வெளியேற்றிய நிர்வாகம்! ஆத்திரமடைந்த மாணவர்கள் அதிரடி நடவடிக்கை!

கல்லூரியை விட்டு மாணவர்களை வெளியேற்றிய நிர்வாகம்! ஆத்திரமடைந்த மாணவர்கள் அதிரடி நடவடிக்கை!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் இருக்கின்ற ராஜா முத்தையா கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கல்லூரி கட்டணம் வசூல் செய்வதாக மாணவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். அந்த கல்லூரி மாணவர்களின் போராட்டமானது கடந்த 45 தினங்களாக தொடர்ந்து வரும் நிலையிலே, அந்த கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் அனைவரையும் கல்லூரியை விட்டு வெளியே செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகம் வெளியே செல்லுமாறு … Read more

நிலப்பட்டா வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

நிலப்பட்டா வழங்கும் திட்டம் - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

அசாம் மாநிலத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு நிலப்பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி. அதாவது அம்மாநிலத்தில் நிலப்பட்டாக்களை வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சிவசாகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அனைத்து பயனாளிகளுக்கும் நிலப்பட்டாக்களை வழங்கி சிறப்புரை ஆற்றியுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மக்களிடம் கூறியதாவது : “இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, ஆனால் மக்கள் தங்களின் நிலப்பட்டாக்கள் இல்லாமல் … Read more

7 பேர் விடுதலை! நல்ல செய்தி சொன்ன ஓபிஎஸ்!

7 பேர் விடுதலை! நல்ல செய்தி சொன்ன ஓபிஎஸ்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் புரட்சித்தலைவி அம்மாவின் அரசுடைய நிலை என தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். சென்ற 20 வருடங்களுக்கு மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், நளினி ,போன்ற ஏழு நபர்களும் சிறையில் இருந்து வருகிறார்கள். இதனை அடுத்து ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி … Read more

ஆரம்பிக்கப் போகும் மழை மக்களே உஷார்!

ஆரம்பிக்கப் போகும் மழை மக்களே உஷார்!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. அதோடு மற்ற மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால், போன்ற பகுதிகளில் வரட்சியான வானிலையே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் லேசாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல் வரும் 27ஆம் தேதி … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்:! பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு!

இந்த அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்:! பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு!

இந்த அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்:! பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு!   கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவலின் வீரியம் குறைந்த மாநிலங்களில் செப்டம்பர் மாதத்திலிருந்து,பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில்,தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,சேலத்தில் பளிச்சென்ற அரசுப்பள்ளி மாணவி மற்றும் ஆசிரியருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று … Read more

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தர மறுக்கும் தமிழக அரசு! 90 தொகுதிகளில் தனித்து களமிறங்க முடிவு செய்த பாமக

Anbumani Ramadoss

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தர மறுக்கும் தமிழக அரசு! 90 தொகுதிகளில் தனித்து களமிறங்க முடிவு செய்த பாமக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சமூகமான வன்னியர் சமுதாயம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு மட்டும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப சுமார் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு சுமார் 40 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். 1980 களில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடினார். ஆனால் … Read more

அரசுக்கு எதிராக 43 நாள்கள் போராடிய கல்லூரி மாணவர்கள்!ஆதரித்த மருத்துவர் ராமதாஸ்!

அரசுக்கு எதிராக 43 நாள்கள் போராடிய கல்லூரி மாணவர்கள்!ஆதரித்த மருத்துவர் ராமதாஸ்!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பு- போராடிய மாணவர்கள்- கல்லூரியை மூடிய கல்லூரி நிர்வாகம்- கண்டனம் தெரிவித்த பாமக. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்க படுவதால் 43 நாட்களாக இந்த கல்லூரியின் மாணவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். மாணவர்களின் நியாயமான கோரிக்கையை கேட்காமல் அவர்களை கல்லூரியை விட்டு வெளியேற்றி கல்லூரியை இழுத்து பூட்டி உள்ளார்கள். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தனியாரிடம் இருக்கும்போது வசூலித்த ரூ.5.44 லட்சம் (ஒரு ஆண்டுக்கு) … Read more

திமுகவின் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு உண்மையான காரணம் யார் தெரியுமா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவின் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு உண்மையான காரணம் யார் தெரியுமா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி நான் முதல்வர் நாற்காலியில் அமர்கிறேனோ, இல்லையோ, ஆனால் ஸ்டாலினை அமர விடமாட்டேன் அதேபோல என்னுடைய ஆதரவாளர்களும் அவரை முதல்வர் நாற்காலியில் அமர விடாமல் செய்வார்கள் என்று மதுரையில் நடைபெற்ற அவருடைய ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார் அழகிரி. நடிகர் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்தால் அவருடைய கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்தவுடன் அவருடைய ரசிகர் மன்ற … Read more

அதிரடி பரிசு அறிவிப்பு! புனே: ராயல் என்ஃபீல்டு வாகனம் பரிசாக வழங்கப்படும்! போட்டி என்ன தெரியுமா?

அதிரடி பரிசு அறிவிப்பு! புனே: ராயல் என்ஃபீல்டு வாகனம் பரிசாக வழங்கப்படும்! போட்டி என்ன தெரியுமா?

புனே நகரத்தில் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வரும் அதுல் வாய்கர். இவரது ஹோட்டலில் வழங்கப்படும் நான் வெஜ் சாப்பாட்டு ரகங்கள் மிகவும் பிரபலமானவை ஆகும். அதிலும் மால்வானி மீன் சாப்பாடு, ஸ்பெஷல் ராவண் சாப்பாடு, புல்லட் சாப்பாடு போன்ற 6 வகையான உணவுகள் அந்த ஹோட்டலில் வழங்கப்படுகிறது. இந்த உணவுகளின் ஒவ்வொரு தனி ரகமும் ரூபாய் 2500 என்கிற மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதையடுத்து அதிரடி அறிவிப்பு ஒன்றை … Read more