விஜயபாஸ்கரின் உதவியாளர் சிபிஐ வளையத்திற்குள்? விளக்கம் அளித்த சிபிஐ அதிகாரிகள்!

விஜயபாஸ்கரின் உதவியாளர் சிபிஐ வளையத்திற்குள்? விளக்கம் அளித்த சிபிஐ அதிகாரிகள்!

குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்யின் உதவியாளர் சரவணன் விசாரணை செய்வதற்கு சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் எங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் பின்னணியை வைத்து பார்த்ததே பத்திரிக்கையாளர்களின் வாடிக்கையாகி விட்டது என்று தெரிவிக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சமீபத்தில் அதிமுக பிரமுகர் மீது நாங்கள் எடுத்த நடவடிக்கை கூட இவ்வாறு தான் அனைத்து பத்திரிகைகளும் அரசியல் பின்னணி தான் காரணம் என்று தெரிவித்தது. ஆனால் உண்மையில் … Read more

ஜெகத்ரட்சகன் எடுத்த அதிரடி முடிவு! மாநில அரசியலில் மிகப்பெரிய மாற்றம்!

ஜெகத்ரட்சகன் எடுத்த அதிரடி முடிவு! மாநில அரசியலில் மிகப்பெரிய மாற்றம்!

திமுகவை சார்ந்த ஜெகத்ரட்சகன் பாஜகவில் இணைய போவதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ,இதனை மறுத்த அவர் நான் இறக்கும் வரையில் திமுகவில் தான் இருப்பேன் என உறுதியுடன் கூறி வந்தார். அதற்கு பலன் அளிக்கும் விதமாக ஜெகத்ரட்சகன் புதுச்சேரி மாநில முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் திமுகவின் தலைவர் ஸ்டாலின்.. பாண்டிச்சேரி மாநிலத்தில் தற்சமயம் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியில் அமரவேண்டும் என்று முடிவு … Read more

தமிழக அரசியலில் எடப்பாடியின் ஆளுமை! அதிர்ந்து போன மத்திய அரசு என்ன செய்தது தெரியுமா!

தமிழக அரசியலில் எடப்பாடியின் ஆளுமை! அதிர்ந்து போன மத்திய அரசு என்ன செய்தது தெரியுமா!

தமிழகத்திலே சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய தின டெல்லி பயணமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பயணமானது தமிழக அரசியலில் முதல்வரின் ஆளுமையை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். இதனைத் தொடர்ந்து நடக்க இருக்கும் நிகழ்வுகள் திமுக போன்ற முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கும் என்ற காரணத்தால், அரசியல் நோக்கர்கள் இந்த பயணத்தை மிகவும் கவனத்துடன் பார்த்து வருகிறார்கள். இதுகுறித்து ஒரு சிலரிடம் உரையாடியபோது, ஆளும் … Read more

திறக்கப்படும் பள்ளிகள்! தீவிர ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்!

திறக்கப்படும் பள்ளிகள்! தீவிர ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்!

சென்ற 9 மாதங்களுக்கு அதிகமாக மூடப்பட்ட இருக்கின்ற பள்ளிகள் நாளை முதல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருக்கிறார். 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். நோய்த்தொற்றின் தாக்கம் தற்சமயம் வெகுவாக குறைந்து இருப்பதால், பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கலுக்கு பின்னர் பள்ளியை நடத்தலாமா? என்பது தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அந்த கருத்துக்களின் … Read more

ஏழைகள் இல்லாத தமிழகத்தை நாங்கள் உருவாக்குவோம்! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி!

ஏழைகள் இல்லாத தமிழகத்தை நாங்கள் உருவாக்குவோம்! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி!

தமிழ்நாட்டிலே வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்திருக்கிறார். அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த தினம் நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. அதேபோன்று சென்னை அசோக் நகரில் அதிமுகவின் பொதுக்கூட்டம் நேற்றைய தினம் நடந்தது அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று உரையாற்றினார். அந்த சமயத்தில் அவர் பேசியதாவது, ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த சமயத்தில் எந்த ஒரு பணியையும் … Read more

காங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷா எழுப்பிய அந்த கேள்வி! வாயடைத்துப் போன முக்கிய தலைவர்கள்!

காங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷா எழுப்பிய அந்த கேள்வி! வாயடைத்துப் போன முக்கிய தலைவர்கள்!

ஏன் நீங்கள் ஆட்சியில் இருந்த சமயத்தில் நாட்டின் விவசாயிகளுக்கு வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கேள்வி எழுப்பியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு தினங்கள் பயணமாக கர்நாடக மாநிலத்திற்கு போயிருந்தார். அவருடைய கடைசி தின பயணமான நேற்றைய தினம் பாகல்கோட் மாவட்டத்தில் இருக்கின்ற ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்று பேசினார். அவர் பேசியது … Read more

எதிரிகளின் எண்ணம் பலிக்காது! சசிகலாவின் வருகை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்!

எதிரிகளின் எண்ணம் பலிக்காது! சசிகலாவின் வருகை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா, வழியில் அதிமுக அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்றும், எதிர்வரும் தேர்தலில் அதிமுக ஒரு மாபெரும் சரித்திர வெற்றியை பெறும் என்றும்,அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். தலைநகர் சென்னை உட்பட நாடு முழுவதிலும் 8 நகரங்களில், இருந்து குஜராத்தில் இருக்கின்ற சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையை இணைக்கும் 8 புதிய ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக ஆரம்பித்து வைத்தார். அந்த வகையில்,சென்னையில் … Read more

திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதல்! கூட்டணியில் சிக்கல் ஏற்படுமா?

திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதல்! கூட்டணியில் சிக்கல் ஏற்படுமா?

ஜனநாயகம் என்ற மாண்பிற்கு எதிராக மாநில ஆளுநர்களை பகடைக்காயாக வைத்து ஆட்டிப்படைக்கும் ஒரு நிலைக்கு பிரதமர் நரேந்திரமோடி வந்திருக்கிறார். இது புதுச்சேரி மாநிலத்திற்கு மட்டும் ஏற்பட்ட ஆபத்து கிடையாது. ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்து என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் காங்கிரஸ், மற்றும் திமுக ,கட்சிகள் இடையில் சில மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சார்பாக நடத்தப்படும் கூட்டங்கள், மற்றும் போராட்டங்கள் எதிலுமே திமுக பங்கு கொள்ளாமல் … Read more

தோல்வி பயத்தில் உளறும் எதிர்க்கட்சித் தலைவர்! அமைச்சர் பாண்டியராஜன் விளாசல்!

தோல்வி பயத்தில் உளறும் எதிர்க்கட்சித் தலைவர்! அமைச்சர் பாண்டியராஜன் விளாசல்!

தமிழகத்தின் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி வரிசையில் கூட அதிமுக வரப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விரக்தியில் பேசியிருக்கிறார் என தெரிவித்திருக்கிறார். அமைச்சர் பாண்டியராஜன் சென்னை ஆவடியில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மீதான திடீரென்ற அன்பாலும் ஜெயலலிதா மீது இருக்கும் எதிர்ப்பு அரசியல் காரணமாக கமலஹாசன் வியூகத்தை வகுத்து வருகின்றார். விஸ்வரூபம் திரைப்படம் வரவில்லை என்றால் இந்திய நாட்டை விட்டு சென்று விடுவேன் என கமல் … Read more

இந்தியாவின் இளவரசனே வருக! மதுரையில் ராகுலுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு!

இந்தியாவின் இளவரசனே வருக! மதுரையில் ராகுலுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருக்கிறது. எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அந்த கட்சிக்கு அதிகமான தொகுதிகளை திமுக எதுக்கு போவதில்லை என்ற சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் ,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க ஆர்வம் காட்டியிருக்கிறார். பொங்கலன்று தமிழ்நாட்டிற்கு வந்த ராகுல் காந்திக்கு மதுரை மாவட்டத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்தபடியாக ஜூன் மாதம் 23ஆம் தேதி மறுபடியும் ராகுல் காந்தி தமிழகம் வர … Read more