பிறந்த நாளன்று இந்திய அளவில் கனிமொழிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்!

பிறந்த நாளன்று இந்திய அளவில் கனிமொழிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்ற நிலையில், ஊழல் ராணி என்னும் ஹேஷ்டேக்கை திமுகவின் எதிர்ப்பு அரசியல் கட்சியினர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பிலே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வந்த பல்வேறு போராட்டங்களை நடத்திய தேசிய அளவில் அங்கீகாரத்தை பெற்று இருக்கின்றார். மத்திய … Read more

தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவித்தார் முதல்வர்!

தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவித்தார் முதல்வர்!

தைப்பூச நாளன்று பொது விடுமுறை என்று அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். தமிழ் கடவுளாகிய முருகனை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழா மிக முக்கியமானது. இந்த விழா தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இலங்கை. சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேசியா, போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச நாளன்று பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்பதே முருக பக்தர்களின் நீண்டகால கோரிக்கைகள் … Read more

முதல்வரை மிரட்டிய எதிர்க்கட்சித் தலைவர்! டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக!

முதல்வரை மிரட்டிய எதிர்க்கட்சித் தலைவர்! டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, போன்றோரை அச்சுறுத்தும் விதத்தில் பேசியிருப்பதாக ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக புகார் கொடுத்திருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரத்தில் சென்ற இரண்டாம் தேதி நடத்தப்பட்ட மக்கள் கிராம சபையில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அந்த கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலினை நோக்கி கேள்விகளை கேட்கவும், அதற்கு மேடம் உங்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் நீங்கள் வேலுமணி அனுப்பி வைத்த ஆள் வெளியே செல்லுங்கள் என்று … Read more

குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் பற்றி கேள்வி! டி.என்.பி.எஸ்.சி நீல மயமாகிறதா? நெட்டிசன்கள் விமர்சனம்

குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் பற்றி கேள்வி! டி.என்.பி.எஸ்.சி நீல மயமாகிறதா? நெட்டிசன்கள் விமர்சனம்

பரியேறும் பெருமாள் படத்தை பற்றி இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் கேட்ட கேள்வியால் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. தமிழக அளவில் நிர்வாக துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் படத்தை பற்றி கேள்வி கேட்டதை அறிந்த இணையவாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குரூப்-1 தேர்வு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி நடக்கவிருந்த நிலையில், கரோனா பாதிப்பு அதிகமானதால் பின்பு தேதி குறிக்காமல் … Read more

உதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுத்த குஷ்பு!

உதயநிதி ஸ்டாலினை வம்புக்கு இழுத்த குஷ்பு!

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை4,5 நாட்களிலே பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கும் என்று நடிகை குஷ்பு தெரிவித்திருக்கிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் பாஜகவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் நடிகை குஷ்பு. புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இருக்கின்றார். அதன்பிறகு பொதுமக்களை சந்தித்து பாஜக விற்கு ஆதரவும் கேட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்த குஷ்பு அதிமுகவுடன் பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறது தேவையில்லாமல் … Read more

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்! வசந்த்&கோ உரிமையாளர் வசந்தகுமாரின் மகன்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்! வசந்த்&கோ உரிமையாளர் வசந்தகுமாரின் மகன்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் வருவதற்கு இன்னும் மூன்று, அல்லது நான்கு, மாதங்கள் இருக்கும் நிலையில்,, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு துணைத்தலைவர்கள், பொதுச் செயலாளர், மற்றும் பொருளாளர், செயலாளர், போன்ற பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மறைந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் … Read more

தனக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்ட திமுக!

தனக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்ட திமுக!

சென்னையிலே வருகின்ற ஆறாம் தேதி திமுக இப்ப பேசிட்டு இருக்கேன் சிறுபான்மை நல பிரிவு சார்பாக மாநாடு ஒன்று நடைபெற இருக்கிறது அந்த மாநாட்டிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கியிருக்கிறார் எது சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது இந்த மாநாட்டிற்கு இதயங்களை இணைக்கும் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த நிலையில் i’m i’m கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியை திமுகவின் சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளர் மஸ்தான் ஹைதராபாத்தில் சந்தித்து பேசியதாக தகவல்கள் … Read more

வெளியானது தமிழக தேர்தல் தேதி பரபரப்பான தமிழகம்! விருவிருப்பான தேர்தல் ஆணையம்!

வெளியானது தமிழக தேர்தல் தேதி பரபரப்பான தமிழகம்! விருவிருப்பான தேர்தல் ஆணையம்!

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் சட்ட மன்ற பதவி காலம் ஆனது இந்த ஆண்டு முடிவடைய இருக்கின்ற நிலையில், தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முற்றுப்பெறுகிறது. அதற்குள்ளாக தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் இருக்கிறது. பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை கொரோனா காலத்தில் கூட நடந்து இருக்கும் காரணத்தால், இந்ததேர்தலை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்பது … Read more

கர்நாடகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றம்! மகிழ்ச்சியில் சசிகலா!

கர்நாடகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றம்! மகிழ்ச்சியில் சசிகலா!

தண்டனை காலம் நிறைவடைய இருக்கும் நேரத்தில் அபராதத் தொகை கட்டி விட்ட காரணத்தால், இந்த மாதம் வெளிவர இருக்கின்றார் சசிகலா, சசிகலா விடுதலை ஆகும் நாளில் சிறைத்துறையும் மாநில அரசும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக உள்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனாலும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக இயலாது என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் கர்நாடக மாநிலத்தின் உள்துறைச் செயலாளர் ரூபா. வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில், சென்ற 2017ம் வருடத்தில் 4 … Read more

திமுகவின் கையெழுத்து இயக்கத்திற்கு ஆப்பு வைத்த ஆளும்கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவின் கையெழுத்து இயக்கத்திற்கு ஆப்பு வைத்த ஆளும்கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அதிமுகவை நிராகரிக்கின்றோம் என்ற கையெழுத்து பிரச்சாரத்தை திமுக நடத்தி வருகிறது. அந்தக் கட்சிக்கு தேர்தல் பணிகளை செய்துவரும் பிரசாந்த் கிஷோரின் குழு தான் இந்த பிரச்சாரத்தை வடிவமைத்து கொடுத்ததாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் அந்த கட்சியினர் செய்துவரும் இதுபோன்ற பிரச்சாரம் காரணமாக, அதனை முறியடிக்கும் வகையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடைய உத்தரவிற்கு இணங்க. மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவுடன் ஒன்றிணைந்து திமுகவை நிரந்தரமாக நிராகரித்து விட்டோம். என்ற … Read more