வன்னிய சமுதாயத்திற்கு ஆட்சியாளர்கள் செய்த அநீதி! போராட்டத்தை தீவிரமாக்கும் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

வன்னிய சமுதாயத்திற்கு ஆட்சியாளர்கள் செய்த அநீதி! போராட்டத்தை தீவிரமாக்கும் ராமதாஸ்   தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தின் மூலமாக நடத்திய போராட்டத்தின் விளைவாக வன்னிய சமுதாயத்துடன் சேர்த்து மேலும் 108 சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் இதில் வன்னிய மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து இன்று … Read more

இனி ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை !! உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு !!

இனி ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை !! உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு !!

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டு வருவதனால் நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகினர்.தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காயத்தின் வரத்து நிறுத்தப்பட்டதால் இந்த விலை ஏற்றம் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வெங்காயத்தின் விலையை சீராக்க வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்து விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. மேலும் பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 45-க்கு வியாபாரம் … Read more

கொடை வள்ளல்களின் வாரிசுகளுக்கு மட்டுமே கொடுக்கும் குணம் இருக்கும்…! ஸ்டாலினின் திமிர் பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி பொளேர் பதில்…!

கொடை வள்ளல்களின் வாரிசுகளுக்கு மட்டுமே கொடுக்கும் குணம் இருக்கும்...! ஸ்டாலினின் திமிர் பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி பொளேர் பதில்...!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் அடிக்கிறார் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கின்றார். தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக உழவன் ஆப் தடுப்பூசி வினியோகிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார் இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார். அதில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வினியோகிக்கப்படுவதை தமிழக முதல்வர் மக்களுக்கு தான் செய்யும் இலவச திட்டம் என்று நினைக்கின்றாரா? மக்கள் இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு இந்த … Read more

பத்தாம் வகுப்பு மாணவர்கள்; வேலைவாய்ப்பு பதிவு செய்ய கடைசி தேதி! முழு விவரம்!

பத்தாம் வகுப்பு மாணவர்கள்; வேலைவாய்ப்பு பதிவு செய்ய கடைசி தேதி! முழு விவரம்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து, மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் இன்று (அக். 23) முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்புத் துறை வெளியிட்டுள்ள … Read more

தமிழக மாணவர்களுக்கு விரைவில் வருகிறது மகிழ்ச்சியான செய்தி…! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…!

தமிழக மாணவர்களுக்கு விரைவில் வருகிறது மகிழ்ச்சியான செய்தி...! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...!

நீட் நுழைவுத் தேர்வில் சம்பந்தமாக தமிழக மாணவர்கள் மிக விரைவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியினை கேட்பார்கள் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கின்றார். மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தமிழ்நாட்டில் மிகக் கடுமையான எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்தித்து வருகின்றது அதோடு இளங்கலை மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தரும் சட்டமசோதா இப்போது ஆளுநர் அவர்களின் பரிசீலனையில் இருக்கின்றது இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை இது … Read more

ஆந்திர அரசை போல் செயல்பட நினைக்கும் தமிழக அரசு…! நனவாகுமா எடப்பாடியாரின் கனவு…!

ஆந்திர அரசை போல் செயல்பட நினைக்கும் தமிழக அரசு...! நனவாகுமா எடப்பாடியாரின் கனவு...!

தமிழ்நாட்டில் பாதிப்பு அடுத்த கட்டத்தை நெருங்கி வருகிறது என்றும் அடுத்த சில மாதங்களில் இதன் வேகம் அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றார்கள் தமிழ்நாட்டில் முதல்கட்ட கொரோனா அலை தமிழக அரசின் கடுமையான நடவடிக்கையினால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது இந்த நிலைமையில் தான் மருத்துவர்கள் அடுத்தகட்ட எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் அதில் ஒரு சில அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்களையும் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக மாவட்டம்தோறும் முதல்வர் நேரடியாக சென்று … Read more

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராமதாஸ்…! அதிமுக கூட்டணியில் விரிசலா…?

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராமதாஸ்...! அதிமுக கூட்டணியில் விரிசலா...?

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வந்து கொண்டே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர் ஆளும் கட்சியான அதிமுக வில் வெகுநாட்களாக புகைந்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்சனை ஒருவழியாக ஒரு நல்ல முடிவிற்கு வந்துவிட்டது எனவே இனி வரும் காலங்களில், எதிர்வரும் தேர்தலுக்கான பணிகளில் அதிமுக இறங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது, சமீபகாலமாக விநாயகர் சிலை போன்ற விவகாரங்களில் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருவதாக பரவலாக பேசப்படுகிறது. … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! எச்சரிக்கும் வானிலை மையம்! வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக நிலைகொண்டு இருப்பதன் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழையும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் இதனோடு சேர்ந்து நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் … Read more

20 வயது இளம்பெண்… ஒரே பிரசவத்தில் 2 ஆண் 2 பெண் குழந்தைகள்..!! போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்!

20 வயது இளம்பெண்... ஒரே பிரசவத்தில் 2 ஆண் 2 பெண் குழந்தைகள்..!! போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்!

தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் 2 பெண் குழந்தைகள் பிறந்தநாள் சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் (வயது 26) – இசக்கியம்மாள் (வயது 20) தம்பதியினர். இசக்கியம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது … Read more

சேலத்தில் பல கோடி ரூபாய் செம்மண் திருட்டு:!! மக்களுக்கு ஆளும்கட்சி மிரட்டல்!

சேலத்தில் பல கோடி ரூபாய் செம்மண் திருட்டு:!! மக்களுக்கு ஆளும்கட்சி மிரட்டல்!

சேலத்தில் பல கோடி ரூபாய் செம்மண் திருட்டு:!! மக்களுக்கு ஆளும்கட்சி மிரட்டல்! தமிழக முதல்வர் பழனிச்சாமி பிறந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செம்மண் கொள்ளை நடைபெற்று வருவதாகவும் இதனை தட்டி கேட்பவர்களுக்கு ஆளுங்கட்சி மிரட்டல் விடுப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பக்கநாடு கிராமம்,ஆனை பள்ளம்,கல்லுரல் காடு, கரட்டூர்,ஆடுவா பட்டி,மேட்டு தெரு,செங்குட்டை பட்டி, ஆகிய பகுதிகளில் செம்மண் வளம் அதிகம் நிறைந்துள்ளது. அங்குள்ள விவசாய … Read more