மாணவர்களோடு துணை நிற்ப்போம் :! நடிகர் சூர்யா வெளியுட்டுள்ள வீடியோ !

மாணவர்களோடு துணை நிற்ப்போம் :! நடிகர் சூர்யா வெளியுட்டுள்ள வீடியோ !

தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் சூர்யா ,நீட் தேர்வு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் . இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் எதிர்த்தும் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கொரோனா காலத்தில் கல்வியை பாதியில் கைவிட்ட மாணவர்களுக்காக சூரியா, தனது ட்விட்டர் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் மழை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் மழை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் மழை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்! ஆந்திரா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி,தர்மபுரி, திருவள்ளூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், சேலம்,கோவை, நாமக்கல் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,நீலகிரி, விழுப்புரம்,காஞ்சிபுரம்,ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைகும்,வாய்ப்பிருப்பதாக சென்னை … Read more

திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் திடீரென திறக்கப்பட்ட தண்ணீரால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருகால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த் துறை சார்பாக விடப்பட்டுள்ளது .கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பெங்களூர் பகுதியில் கழிவுநீர் சேர்ந்து அதிக அளவில் … Read more

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்து:! வெளியான சிசிடிவி காட்சிகள்!

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்து:! வெளியான சிசிடிவி காட்சிகள்!

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்து:! வெளியான சிசிடிவி காட்சிகள்! சென்னை ஓஎம்ஆர் துரைப்பாக்கம் சர்வீஸ் ரோட்டில் அதிவேகமாக வந்த கார் ஒன்று,எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில்,பெண் உட்பட இரண்டு நபர்கள் தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகியுள்ளது. கடந்த ஒன்பதாம் தேதி அன்று,இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து தூக்கி வீசப்பட்டவர்கள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருந்தபோதிலும் அந்த காரை ஓட்டி வந்த துரைப்பாக்கத்தில் சேர்ந்த 62 வயது நபரிடம்,காவல்துறையினர் … Read more

தமிழகத்திற்கு இன்று நதிநீர் திறப்பு !!

தமிழகத்திற்கு இன்று நதிநீர் திறப்பு !!

இன்று இரவு தமிழகத்திற்கு ஆந்திர அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று இரவு தமிழகத்திற்கு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் ஆந்திர அரசு, கண்டலேறு அணையிலிருந்து சாய் கங்கை கால்வாயில் திறப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் கிட்டத்தட்ட 8 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.. மேலும் மீதமுள்ள 4 டிஎம்சி தண்ணீரை ஜூலை மாதம் திறக்க வேண்டி இருந்த நிலையில், கண்டலேறு அணையில் … Read more

சூர்யாவின் கருத்திருக்கு ஆதரவளித்த பிரபல இயக்குனர் :!

சூர்யாவின் கருத்திருக்கு ஆதரவளித்த பிரபல இயக்குனர் :!

நீட் தேர்வுகளுக்கு எதிராக பலரும் இருந்த நிலையில், தற்போது சூரியாவின் கருத்து பெரும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது . தமிழக மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டதனை எதிர்த்து நடிகர் சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார். சூர்யாவின் இந்த கருத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் , சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும், அந்த கடிதத்தில் உயிருக்கு பயந்து காணொளி வாயிலாக விசாரணை நடத்துவதாக சூர்யா குறிப்பிடுவது, … Read more

மக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை!

மக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை!

மக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை! சிம் ஸ்வாப் மோசடி மூலம் ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து 2.2 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு புதிய நம்பரில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அந்த அழைப்பில் பேசியவர்கள் நீங்கள் இன்னும் 3ஜி சிம் கார்டுதான் பயன்படுத்துகிறீர்கள் என்றும், உடனடியாக 4ஜி கார்டுக்கு மாறாவிட்டால் உங்கள் … Read more

மூலப்பொருட்களின் விலை உயர்வால் நாளை முதல் உயர்ந்து விற்கப்படும் அட்டை பெட்டிகள் :!!

மூலப்பொருட்களின் விலை உயர்வால் நாளை முதல் உயர்ந்து விற்கப்படும் அட்டை பெட்டிகள் :!!

தென்னிந்திய அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்ட அமைப்பு நிர்வாகிகள் காணொளி காட்சி மூலம் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில் சங்கத் தலைவர் ஈ.வி.ராதாகிருஷ்ணன் விவாதித்து எடுத்துக்காட்டப்பட்ட முடிவுகள் குறித்து பேசியுள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக அட்டைப் பெட்டி உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான காகிதத்தின் விலையும் , பசை மாவு உள்ளிட்ட பொருட்கள் , ஸ்டிச்சிங் போன்ற பொருட்களின் விலையும் கடந்த 3 மாதமாக அதிகரித்துள்ளதாக கூறினர். மேலும் , தொழிலாளர்கள் பற்றாக்குறையாளும், … Read more

இரட்டைத்தள பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோ!!

இரட்டைத்தள பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோ!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள இரட்டைத்தள பாம்பன் பாலத்தின் அனிமேஷன் வீடியோவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம் செல்ல மிகவும் முக்கியமான போக்குவரத்து வசதியாக செயல்படுவது மண்டபம் மற்றும் பாம்பன் இடையே அமைந்திருக்கும் பாலம் தான். தற்போது உள்ள பாலத்திற்கு அருகில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை தளம் கொண்ட புதிய பாலம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடலின் நடுவே தூண்கள் … Read more

நேற்றுடன் ஒப்பிடுகையில் சிறிதளவு மாற்றத்துடன் விற்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரங்கள் :?

நேற்றுடன் ஒப்பிடுகையில் சிறிதளவு மாற்றத்துடன் விற்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரங்கள் :?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி இன்று (14.9.2020) தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.86- க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 72.93 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு.84.72-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.12-கும் விற்கப்படுகிறது. கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 85.21-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.61- க்கும் விற்பனையாகிறது. சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு … Read more