கணிசமாக விலை உயர்ந்து விற்கப்படும் தக்காளி !! விவசாயிகள் மகிழ்ச்சி !

கணிசமாக விலை உயர்ந்து விற்கப்படும் தக்காளி !! விவசாயிகள் மகிழ்ச்சி !

தமிழகத்தில் அதிகமாக தக்காளி விளைவிக்கும் மாவட்டங்களில் தர்மபுரியும்  ஒன்றாக விளங்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் விற்பனையாகும் தக்காளியின் விலை, சற்று கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர்களில் சாகுபடி செய்யும் தக்காளியானது, மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு சேலம் ,ஈரோடு ,கோவை ,கேரளா ,கர்நாடகா போன்ற பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த மாதங்களாக சந்தையில் … Read more

1940- பின் கண்டெடுக்கப்பட்ட புதிய கல்மரம் !!

1940- பின் கண்டெடுக்கப்பட்ட புதிய கல்மரம் !!

பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் தாலுக்கா பெரியம்மாபாளையம் ஊராட்சியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 2 மீட்டர் நீளமுடைய கல்மரத்தை கண்டு ,அவ்வூர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா தாலுகாவில் பெரியம்மாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட காம்பியம் கிராமத்தில் ,இரண்டு மீட்டர் நீளமுடைய புதிய கல்மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லானது ஊருக்கு வடக்கே உள்ள பொன்னேரி தண்ணீர் கொண்டுவரும் ஒரு ஓடையில் புதைக்கப்பட்டிருந்த கல்மரம் தற்போது வெளிப்பட்டுள்ளது . இரண்டு மீட்டர் நீளமுடைய இந்த கல்மரமானது சுண்ணாம்பு … Read more

விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையத்தில் முன்னுரிமை வழங்க கோரிக்கை !!

விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையத்தில் முன்னுரிமை வழங்க கோரிக்கை !!

தமிழக அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் வந்த வண்ணம் இருக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 113 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன.இதுவரை ஒரு லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் அதிகம் நெல் கொள்முதல் நிலையத்திலேயே நம்பியுள்ளனர் .மேலும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு நெல் மூட்டைகளை முன்கூட்டியே கொள்முதல் நிலையம் கொண்டு சென்று அடுக்கி வைத்துள்ளனர். இதனால் … Read more

பலாத்காரம் செய்த பெண்னை கடுமையாக தாக்கி கொலை !!

பலாத்காரம் செய்த பெண்னை கடுமையாக தாக்கி கொலை !!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் சம்படி மேல் தெருவில் செங்கமலம் என்பவர் வசித்து வந்துள்ளார் .இவரது கணவர் கணேசன், கடந்த  8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். இதனால் அவர் தனது இரண்டு மகள் மற்றும் ஒரு மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக இரண்டு மகள்களை தனது உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு ,மகன் கோமதிசங்கர் என்பவருடன் செங்கமலம் வசித்துவந்தார். இந்நிலையில், நேற்று காலை செங்கமலம் வீட்டின் அருகே தரிசாக கிடக்கும் வயலில் ஆடைகளை … Read more

திருமண நாளைக் கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி எடுத்த விபரீத முடிவு !!

திருமண நாளைக் கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி எடுத்த விபரீத முடிவு !!

திருமணநாளை கொண்டாடுவது குறித்து கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் கங்கா நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் ,சந்திரா-வுக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிய இருக்கிறது. இந்நிலையில் திருமண நாளை சுரேஷ் அவர்களின் தாய் வீட்டிற்கு சென்று கொண்டாடலாம் என மனைவியிடம் கேட்டுயுள்ளார். ஆனால், பணம் செலவாகும் என்பதால் திருமண நாளை கொண்டாட வேண்டாம் என சந்திர கூறினார். இதனால் … Read more

சிறிதளவு மாற்றத்துடன் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரங்கள் :?

சிறிதளவு மாற்றத்துடன் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரங்கள் :?

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.அதன்படி இன்று (13.9.2020) தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.86- க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 72.93 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு.  ரூ.84.85-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.26-கும் விற்கப்படுகிறது. கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 85.54-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.95- க்கும் விற்பனையாகிறது. சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை … Read more

கட்சி அலுவலகத்திலேயே பெண் உறுப்பினர் தூக்கு! தற்கொலை கடிதத்தால் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

கட்சி அலுவலகத்திலேயே பெண் உறுப்பினர் தூக்கு! தற்கொலை கடிதத்தால் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

ஒரே அலுவலகத்தில் சக கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் டார்ச்சர் செய்ததால், கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் கடிதம் எழுதிவிட்டு கட்சி அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் பாரசாலா அருகேயுள்ள உதயங்குளக்காரா பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவரது மனைவி ஆஷா (வயது 41). இவர் மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும், கட்சிப் பணியில் தொண்டு செய்தும் வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை கட்சி அலுவலகம் செல்வதாக கூறி வீட்டிலிருந்து … Read more

நீட் தேர்வு பயம்! துயரமான அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள்: ஸ்டாலின் விடுத்த அதிரடி அறிக்கையால் தமிழக மக்கள் வரவேற்பு

நீட் தேர்வு பயம்! துயரமான அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள்: ஸ்டாலின் விடுத்த அதிரடி அறிக்கையால் தமிழக மக்கள் வரவேற்பு

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு முன்னதாக நீட் எனும் புதிய தேர்வினை பாஜகவினால் அறிமுகப்படுத்தப்படடது. இந்த நீட் தேர்வினை எழுதினால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.   இதற்காக தற்போது வரை நாடு முழுதும் கல்வியாளர்களும், அறிஞர்களும், பெற்றோர்கள்,மாணவர் சங்க அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை.   இதனால், மாணவர்களுக்கு நீட் தேர்வு பற்றிய பயத்தினால் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் … Read more

சாலையை துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்த காவல் அதிகாரி:! குவியும் பாராட்டு!

சாலையை துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்த காவல் அதிகாரி:! குவியும் பாராட்டு!

சாலையை துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்த காவல் அதிகாரி:! குவியும் பாராட்டு! சேலம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை,கோவை, பெங்களூர், செல்லும் பேருந்துகளும் ஏராளமான லாரி மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வரும் சாலையில் கட்டுமான பணிக்காக ஜல்லிக் கற்களை ஏற்றி சென்ற லாரிலிருந்து கற்கள் சரிந்து சாலையில் விழுந்து கிடந்தது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாமல் போக்குவரத்து பெரிதும் … Read more

பொதுமக்களிடம் சுமார் 42,000 கோடி ரூபாய்யை மோசடி செய்த தனியார் நிறுவனம்:! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள்!

பொதுமக்களிடம் சுமார் 42,000 கோடி ரூபாய்யை மோசடி செய்த தனியார் நிறுவனம்:! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள்!

பொதுமக்களிடம் சுமார் 42,000 கோடி ரூபாய்யை மோசடி செய்த தனியார் நிறுவனம்:! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள்! இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி 42,000 கோடி அளவில் நிதி திரட்டி மோசடி செய்ததாக மக்கள் அளித்த புகாரின் பெயரில்,டெல்லி குற்றவியல் பிரிவு காவல்துறையினர், உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவன இயக்குனர்கள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கார்வித் இன்னோவேட்டிவ் புரமோட்டர்ஸ்,என்னும் தனியார் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு எலக்ட்ரிக் … Read more