எடப்பாடியை தூக்கி எறிந்த மாஜி அமைச்சர்.. தவெக-வில் காத்திருக்கும் முக்கிய பதவி!!

ex-minister-who-dumped-edappadi-important-post-waiting-in-tvk

ADMK TVK: தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய விஜய் தற்பொழுது கூட்டணியின்றி தவித்து வருகிறார். ஒரு பக்கம் திமுக கூட்டணி கட்சியை கலைக்க முயற்சித்தார் ஆனால் அதுவும் கை கொடுக்கவில்லை. மற்றொரு பக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விஜய் கொடுத்த டிமாண்டானது எடப்பாடிக்கு கட்டுபடியாகவில்லை. இதனால் ரூட்டை மாற்றி பாஜகவிடமே மீண்டும் சரணடைந்தார். அந்த வகையில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இவர்களின் கூட்டணிக்காகவே … Read more

“அதிமுக – வுடன் பாஜக கூட்டணி” எனக்கு செட் ஆகாது.. கட்சியை விட்டு வெளியேறுகிறேன் – ஜெயக்குமார் திடீர் அறிவிப்பு!!

"AIADMK - BJP alliance" will not be set for me.. I am leaving the party - Jayakumar's sudden announcement!!

ADMK BJP: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். புரட்சித்தலைவி இருந்த காலத்திலிருந்து கட்சிக்கு பெரிய ஊன்றுகோலாக இருந்து வந்தவர். பாஜக கூட்டணியிலிருந்ததால்தான் அதிமுக வெற்றி பெறவில்லை என்று கடந்த தேர்தலின் போது பகிரங்கமாக கூறியிருந்தார். மேற்கொண்டு கூட்டணியை விட்டு பிரிகையில் அதிக மகிழ்ச்சி அடைந்த வரும் இவர்தான். தொடர்ந்து பாஜக ரீதியாக எதிர் கருத்தை தெரிவித்தும் வந்தார். தற்போது பாஜக அதிமுக கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் கட்சியை … Read more

தமிழக பாஜக தலைவராகப் போகும் நயினார்.. இவருக்கெல்லாம் அந்த அதிகாரமில்லை!! அண்ணாமலை வீடியோ வைரல்!!

Nayanar who is going to be the president of Tamil Nadu BJP.. All these people do not have that power!! Annamalai Video Viral!!

BJP: பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாகியுள்ள நிலையில் அண்ணாமலைக்கு அடுத்த போஸ்ட் என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என கூறி வருகின்றனர். கூட்டணி கட்சி என்று கூட பாராமல் அதிமுக குறித்து அண்ணாமலை அவதூறாக பேசியதால் எடப்பாடி கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன்பின் அதிமுக சார்பாக ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறிவந்தனர். அதேபோல அண்ணாமலையும், அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் … Read more

சற்றுமுன் : அன்புமணிக்கு தலைவர் பதவி.. ராமதாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Anbumani has no leadership position.. Don't come to see me!! Ramadas showing promise!!

PMK: கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி உத்தரவிட்டிருந்தார். இதற்கு முக்கிய காரணமாக அப்பா மகனுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு தான் என்று பலரும் கூறினர். சில மாதங்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் ஒன்றில் மகள் வழி பேரனை இளைஞர் அணித் தலைவராக நியமிப்பதில் இருவருக்கும் மேடையிலேயே மோதல் போக்கு உண்டானது. அக்கணமே பாமக நிறுவனர், இது நான் உருவாக்கிய கட்சி நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் யாராக இருந்தாலும் … Read more

எங்களுடன் கூட்டணி வேண்டுமா.. கட்டாயம் இவர்கள் மீது ED ரெய்டு பாயனும்!! எடப்பாடி போட்ட ஆர்டர்!!

do-you-want-alliance-with-us-the-order-was-placed-by-edappadi

ADMK BJP: அதிமுக, பாஜகவுடன் இந்த முறை கூட்டணி வைக்கும் போது மிகவும் விவரமாக பல நிபந்தனைகளை போட்டுள்ளதாம். இவர்களின் முதல் நிபந்தனையாக இருந்ததே அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்பதுதான். அதனை பாஜக நிறைவேற்றி விட்டது, இதற்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நிபந்தனைகளை போட்டுள்ளதாம். அதில் முதலாவதாக, எங்கள் உட்கட்சி பிரச்சனையில் தலையிடக்கூடாது யாரையும் கூட்டு சேர்க்க கோரி வலியுறுத்தவும் கூடாது. இரண்டாவதாக திமுக மற்றும் பாஜக ரகசிய பேச்சுவார்த்தையில் இருப்பதாக … Read more

அறிவிக்கப்பட்ட தள்ளுபடி!! மகிழ்ச்சியில் நகைக் கடன்.. பயிர் கடன் பெற்றவர்கள்!!

Discount announced!! Jewelry loan in joy.. Crop loan recipients!!

திராவிட மாடல் ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் அடைந்திருக்கின்றனர். அதன்படி, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மட்டுமல்லாது தமிழ்நாடே 9.69% வளர்ச்சியை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும் தங்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாகவும் அவர்களுக்கான வளர்ச்சி குறித்த முடிவுகளில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருப்பதை விட 2024 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மிகப்பெரிய வளர்ச்சியில் கூட்டுறவு … Read more

களத்துக்கு நாங்க தயார்.. மோதிப் பார்த்திடலாம்!! புதிதாக அறிமுகமாகும் 4 பீர் வகைகள்!!

We are ready for the field.. Let's compete!! 4 new beer varieties to be introduced!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய 4000 டாஸ்மாக் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் பியர் வகைகளில் விற்பனையானது சமீப காலமாக குறைந்து இருக்கிறது. இதனை ஈடு செய்யும் வகையில் புதிதாக 4 வகை பியர் பாட்டில்களை அறிமுகம் செய்ய இருப்பதாக டாஸ்மார்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது இவ்வாறு செய்வதன் மூலம் மது பிரியர்களுக்கு பியர் பாட்டில்களை தேர்வு செய்வதற்கு பல வாய்ப்புகள் இருக்கும் என்றும் அவற்றில் முதல் கட்டமாக ஆந்திராவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிளாக் பஸ்டர் பியரானது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதனைத் … Read more

தமிழக பாஜக தலைவர் பதவி!.. போட்டியின்றி தேர்வாகும் நயினார் நாகேந்திரன்?..

nainar

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்தவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். கடந்த சில வருடங்களாகவே இவர் தமிழக பாஜக தலைவராக சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செய்யாத வேலையை இவரே செய்து வந்து திமுகவுக்கு டஃப் கொடுத்தார். திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார். இதுதான் எடப்பாடி பழனிச்சாமிக்கே தலைவலியை கொடுத்தது. ஒருபக்கம், அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்து அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலக … Read more

30 மாதத்தில் 25 முறை பிரசவித்த பெண்!! உத்திர பிரதேசத்தில் நடந்த வினோதம்!!

Woman gives birth 25 times in 30 months!! Strange incident in Uttar Pradesh!!

உத்திரபிரதேசத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பிரசிபிக்க கூடிய பெண்களுக்கு 1000 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை நிதி உதவி ஆனது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவியை பெறுவதற்காக தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணின் பெயரை பயன்படுத்தி இதுவரை ரூ.45,000 ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, முறைகேடு செய்யப்பட்ட பணத்திற்கான கணக்கு விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கக்கூடிய தகவல்கள் பின்வருமாறு :- 1 பெண் 30 மாதங்களில் 25 முறைகள் பிரசவத்திருப்பதாகவும் … Read more

தர்பூசணியில் போடப்பட்ட ஊசி.. யாரோ ஒரு சிலரால் நஷ்டத்தை நோக்கி செல்லும் விவசாயிகள்!!

A needle in a watermelon... Farmers are heading towards losses because of a few people!!

கோடை காலம் தொடங்கியது என்றாலே தர்பூசணி பழத்தின் விற்பனையானது அதிக அளவில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஊசிகள் மூலமாக தர்பூசணி பழங்கள் விளைவிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து நியாயமாக தங்களுடைய பழங்களை பாதுகாத்து பயிரிட்டு வளர்த்த விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருபுவனம் அருகே உள்ள கிளாதரி, மகாலட்சுமிபுரம் அரசலூர் இலுப்பை குடி போன்ற பகுதிகளில் 600 ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி சாகுபடி ஆனது … Read more