உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் முதல்வர் முக ஸ்டாலின்! செந்தில் பாலாஜி மீது அப்படி என்ன பாசம்! பாஜக துணைத் தலைவர் கேள்வி?

உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் முதல்வர் முக ஸ்டாலின்! செந்தில் பாலாஜி மீது அப்படி என்ன பாசம்! பாஜக துணைத் தலைவர் கேள்வி?

உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் முதல்வர் முக ஸ்டாலின்! செந்தில் பாலாஜி மீது அப்படி என்ன பாசம்! பாஜக துணைத் தலைவர் கேள்வி?   உச்ச நீதிமன்றத்தையே எச்சரிக்கும் அளவுக்கு முக ஸ்டாலின் அவர்களுக்கு செந்தில் பாலாஜி மீது அப்படி என்ன பாசம் என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.   இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயாணன் திருப்பதி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தி.மு.க காரர்களை யாரும் சீண்டி … Read more

11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 10000!! உடனே அப்ளை பண்ணுங்க!!

11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 10000!! உடனே அப்ளை பண்ணுங்க!!

11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 10000!! உடனே அப்ளை பண்ணுங்க!! வருடம் தோறும் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழை வளர்க்கும் விதத்தில் பேச்சு, கவிதை கட்டுரை போட்டி என அனைத்தும் நடத்தப்படும். மேலும் அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு தொகையும் பரிசாக வழங்கப்படுவது உண்டு. அதுமட்டுமின்றி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட அடுத்த கட்ட போட்டிக்கு சென்னைக்கும் அனுப்பி வைப்பர். அந்த வகையில் இம்முறையும் அதற்கான அறிவிப்பு … Read more

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! இந்தியா முழுவதும் தற்பொழுது அரிசி மற்றும் கோதுமை போன்றவற்றின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் பொது விநியோக அரிசி மற்றும் இதர பொருட்களை நிறுத்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அரிசி மற்றும் இதர பொருள்களின் விலைவாசியை குறைக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு இதனை விற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. … Read more

10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும் ரூ 20000 ஆயிரத்தில் உடனடி வேலை!!! எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும் ரூ 20000 ஆயிரத்தில் உடனடி வேலை!!! எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும் ரூ 20000 ஆயிரத்தில் உடனடி வேலை!!! எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!! இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கும் எல்ஐசி நிறுவனத்தில் இப்பொழுது காலி பணியிடங்கள் உள்ளன அதற்கான அறிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்ஐசி நிறுவனம் அதில் உள்ள பணிக்கான இடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவ்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கான தகுதி உடையவர்கள் கீழே … Read more

இந்த வருடம் பள்ளிகளில் இது கட்டாயம்!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!!

இந்த வருடம் பள்ளிகளில் இது கட்டாயம்!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!!

இந்த வருடம் பள்ளிகளில் இது கட்டாயம்!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பிற்கான வகுப்புகள் தொடங்கப்பட்டு புத்தகங்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. முதலில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறினர். ஆனால் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 7ஆம் தேதி ஆக மாற்றம் செய்யப்பட்டது. அச்சமயத்திலும் வெயிலின் தாக்கம் சிறிதளவு கூட குறையவில்லை. எனவே உயர்கல்வி மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி என்றும் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு ஜூன் … Read more

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு தரும் மானியம்!! விண்ணப்பிப்பது எப்படி இதோ முழு விவரம்!!

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு தரும் மானியம்!! விண்ணப்பிப்பது எப்படி இதோ முழு விவரம்!!

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு தரும் மானியம்!! விண்ணப்பிப்பது எப்படி இதோ முழு விவரம்!! 50% மானியத்தில் 250 நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பற்றி மாவட்ட ஆட்சி தலைவர் கூறிய செய்தியில், திறமை வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க உதவும் திட்டம் 2023 – 24 ஆம் நிதியாண்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு … Read more

நில மோசடி வழக்கில் வாலிபர் கைது!!  போலீசார் அதிரடி நடவடிக்கை!!

நில மோசடி வழக்கில் வாலிபர் கைது!!  போலீசார் அதிரடி நடவடிக்கை!!

நில மோசடி வழக்கில் வாலிபர் கைது!!  போலீசார் அதிரடி நடவடிக்கை!! சென்னை மாவட்டம் அண்ணாநகர் மேற்கு காலனியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 1983 –ஆம் ஆண்டு சிவப்பிரகாசம் என்பவரிடமிருந்து 2,400 சதுர அடி உடைய இரண்டு இடத்தை திருநின்றவூர் லட்சுமி பிரகாஷ் நகரில் வாங்கி உள்ளார். பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் இதற்கான பத்திரப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இவர் கடந்த 2018 –ஆம் ஆண்டு வரையிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையான வில்லங்க சான்றிதழை போட்டு … Read more

மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!!

மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!!

மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!! மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு என்ற பகுதியில் உள்ள  இளைஞர் ஒருவர் 9 வயது சிறுவனக்கு மது ஊற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அச்சிறுவனின் மயக்க நிலையில் இருப்பதை அறிந்த பெற்றோர் இந்திரஜித் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பொழுது நடந்ததை விசாரித்த காவல் அதிகாரிகளிடம் பெற்றோர் இந்திரஜித்  தன் மகனுக்கு மதுவை ஊற்றி கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பதும் மது … Read more

வீட்டிற்கு சென்றாலும்  மாணவனை விரட்டிச் சென்ற காலன் !  மறந்து விட்டதை  எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் !

Callan chased away the student even when he went home! Tragedy when I went back to school!

வீட்டிற்கு சென்றாலும்  மாணவனை விரட்டிச் சென்ற காலன் !  மறந்து விட்டதை  எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் ! பள்ளியில் ஜாமென்ட்ரி பாக்ஸ் மறந்து விட்டதாக கூறி மீண்டும் பள்ளிக்குச் சென்ற மாணவனை அரசு பஸ் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நெஞ்சை உருக்கும் எந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, சேலம் மாவட்டத்தின் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று … Read more

ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!!

ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!!

ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!! இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர். ஆளுரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை இரவு அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால் கைது … Read more