பிரபல நடிகர் செவ்வாழை ராசு காலமானார்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரபல நடிகர் செவ்வாழை ராசு காலமானார்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரபல நடிகர் செவ்வாழை ராசு காலமானார்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! பிரபல நடிகர் செவ்வாழை ராசு அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவு திரையுலகத்தில் மட்டுமில்லாமல் இவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலாமன நடிகராக மாறியவர் செவ்வாழை ராசு. பருத்தி வீரன் திரைப்படத்தில் பிணந்தின்னி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் செவ்வாழை ராசு. அது மட்டுமில்லாமல் மைனா, கந்தசாமி போன்ற பல படங்களில் சிறு … Read more

இதுதான் ரஜினியின் கடைசி படமா? மிஷ்கின் உறுதியாக சொல்கிறார்!!

Is this Rajini's last film? Myshkin says for sure!!

இதுதான் ரஜினியின் கடைசி படமா? மிஷ்கின் உறுதியாக சொல்கிறார்!! இயக்குனர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். மேலும் அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி இருக்கிறார். இவர் நந்தலாலா படத்தில் மனநலம் குன்றியவராக நடித்து இருந்தார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்திலும் நடித்து … Read more

சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!! இவர்களுக்கு மட்டும்தான்!!

Free Travel in Chennai Metro Train!! Only for them!!

சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!! இவர்களுக்கு மட்டும்தான்!! சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. கூட்ட நெரிசலுக்காகவும், பயண நேரத்தை குறைக்கவும் இந்த மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்துகிறார்கள். நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த மாதம் மட்டும் 67 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் … Read more

கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!!

Ganja chocolate sale!! Risk of affecting young people more!!

கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!! ஓசூரில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிகின்றனர். வட மாநில இளைஞர்களே அதிகம் உள்ளனர். இந்த வட மாநில இளைஞர்கள் பலரும் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அங்கு இருக்கும் சிறிய கடைகள், அரசு தடை செய்த போதும்  இவர்களை மையமாக வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வந்தன. காவல்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது விற்பனை … Read more

3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

3 months work extension for 3 thousand teachers!! School education announcement!!

3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள 37,554 அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அரசு பள்ளிகள், பல்வேறு திட்டங்கள் மூலம் மாணவர்களை ஈர்த்து வருகிறது. இலவச பாடப்புத்தகம், காலை சிற்றுண்டி, ஸ்கூல் பேக், ஷூ, என அனைத்து விதத்திலும் ஈர்த்து மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கிறது. இதன் படி கடந்த 2021ம் ஆண்டு அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், ஆசிரியர்களின் எண்ணிக்கை … Read more

கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!! மாணவர்களுக்கான அறிவிப்பு!!

Tomorrow is the last day to apply in colleges!! Notice to Students!!

கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!! மாணவர்களுக்கான அறிவிப்பு!! தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் முடிவுற்றது. இந்த பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் கடந்த 8 ம் தேதி வெளியானது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் வரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுகள் இணயதளம் மூலம்,தேர்வு முடிவுகள் வெளியான மே 8ம் தேதி முதல் தொடங்கியது. இந்த கலை … Read more

இன்னைக்கும் இவ்வளோ குறைஞ்சிருக்கா? தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி!!

Is it still this low? People are happy with the price of gold!!

இன்னைக்கும் இவ்வளோ குறைஞ்சிருக்கா? தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி!! தங்கத்தின் விலை தினந்தோறும் ஏறுவதும், இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சவரனுக்கு 360 ரூபாய் குறைந்த தங்கம், இன்றும் சற்று விலை குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.20ம் சவரனுக்கு ரூ.360ம் குறைந்துள்ளது. அதேபோல் வெள்ளியும் கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை 22 கேரட் தங்கத்தின் விலை கிராம்                    இன்று                   நேற்று          விலை … Read more

கூடுதல் பணம் பெற்று மது விற்பனை செய்யும் டாஸ்மாக்!! அமைச்சர் எச்சரிக்கை!!

Tasmak sells alcohol for extra money!! Minister alert!!

கூடுதல் பணம் பெற்று மது விற்பனை செய்யும் டாஸ்மாக்!! அமைச்சர் எச்சரிக்கை!! கோடை காலத்தில், மக்களின்  மின் தேவை அதிகரித்து தான் இருக்கும். இந்த மின் தேவையை சாமாளிக்க, மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது. விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை அளிப்பதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும் … Read more

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

25% reservation in private schools!! Today is the last day to apply!!

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!! அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தான் அரசு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இருந்தாலும், இந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். அதன் … Read more

செங்கல் தூக்கினால் அமைச்சர் பதவி! கல்லைத் தூக்கினால் பதவி பறிப்பா! தேமுதிக தலைவர் பிரேமலதா கேள்வி?

செங்கல் தூக்கினால் அமைச்சர் பதவி! கல்லைத் தூக்கினால் பதவி பறிப்பா! தேமுதிக தலைவர் பிரேமலதா கேள்வி?

செங்கல் தூக்கினால் அமைச்சர் பதவி! கல்லைத் தூக்கினால் பதவி பறிப்பா! தேமுதிக தலைவர் பிரேமலதா கேள்வி? திமுக கட்சியில் உதயநிதிக்கு ஒரு நியாயம் நாசருக்கு ஒரு நியாயமா என்று தேமுதி கட்சி தலைவர் பிரேமலதா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் திமுக கட்சியில் அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்பட்டது. அதில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் திமுக கட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அவர்களிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. … Read more