இனி இந்த சம்பவங்கள் நடக்கவே கூடாது! மதிமுக தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கை!!

இனி இந்த சம்பவங்கள் நடக்கவே கூடாது! மதிமுக தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கை!!

இனி இந்த சம்பவங்கள் நடக்கவே கூடாது! மதிமுக தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கை! தமிழ்நாட்டில் இனிமேல் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்று மதிமுக வைகோ அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மட்டுமில்லாமல் வேலூர் மாவட்டத்திலும், செங்கல்பட்டிலும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் இந்த சம்பவம் … Read more

நேரடியாக ஓடிடிக்கு வருகிறார் மோகன்தாஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

நேரடியாக ஓடிடிக்கு வருகிறார் மோகன்தாஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

நேரடியாக ஓடிடிக்கு வருகிறார் மோகன்தாஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு! நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மோகன்தாஸ் என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிக விலைக்கு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ் திரைப்படத்தை இயக்குநர் முரளி காரத்திக் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ், இந்திரஜித் சுகுமாரன்,  கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு … Read more

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!!

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!!

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு! புதிய அறிவிப்பை வெளியிட்டது அரசு! குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய வசதியை வழங்கும் விதமாக சிவில் சப்ளை துணைத் தலைவர் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ரேஷன் கடைகள் இயங்குகிறதா இல்லையா என்பதை நாம் SMS மூலமாக தெரிந்து கொள்ளும் புதியவசதியை அரசு அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டுவந்துள்ளது. கேழ்வரகு வழங்கும் திட்டம், கியூஆர் கோடு ஸ்கேன், ரேஷன் கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் … Read more

ஐஸ்வர்யா செய்த காரியம் !! லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து கடுப்பில் கிளம்பிய ரஜினி!!

What Aishwarya did!! Rajini left the shooting of Lal Salaam in a hurry!!

ஐஸ்வர்யா செய்த காரியம் !! லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து கடுப்பில் கிளம்பிய ரஜினி!! நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தனுசை வைத்து 3 என்கிற படமும், கெளதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கி உள்ளார். தற்போது இவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. … Read more

மின்தடை பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம்.. குட்டையை குழப்பி விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!! 

aiadmk-is-responsible-for-the-power-outage-problem-minister-senthil-balaji-has-confused-the-well

மின்தடை பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம்.. குட்டையை குழப்பி விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!! கோடை காலம் என ஆரம்பித்து விட்டாலே பெரும்பாலும் மின்சாரத்தின் தேவை என்பது அதிகமாக தான் இருக்கும். இந்நிலையில் திமுக என்று கூறினாலே மின் தட்டுப்பாடு உண்டாகும் என மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு ஏற்றார் போல தான் கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மின் தட்டுப்பாடானது அதிகமாக காணப்பட்டது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் … Read more

விஜயின் அடுத்த பட ஹீரோயின்!! தேர்வு செய்த வெங்கட் பிரபு!!

Vijay's next movie heroine!! Chosen by Venkat Prabhu!!

விஜயின் அடுத்த பட ஹீரோயின்!! தேர்வு செய்த வெங்கட் பிரபு!! விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷா, அர்ஜுன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் படபிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் தினம் தினம் வந்து கொண்டே இருக்கிறது. இப்போது விஜயின் “தளபதி 68” படத்திற்கான அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகார பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. ஆனால் படத்தை … Read more

குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!

Recruitment petition on children!! High Court Dismissal!!

குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!! மதுரை உயர் நீதிமன்றத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜி என்ற பெண்மணி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் என் கணவர் ஆனந்தும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு 1 ஆண் மற்றும் 1 பெண் என் இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது என் இரு குழந்தைகளையும் எனது கணவர் ஆனந்த் கடத்தி வைத்துள்ளார். என்னுடைய இரு குழந்தைகளையும், என் கணவரிடமிருந்து மீட்டு என்னிடம் ஒப்படைக்க … Read more

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா? அவரே வெளியிட்ட அறிவிப்பு!!

Is he also acting in Leo? The announcement made by him!!

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா? அவரே வெளியிட்ட அறிவிப்பு!! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, நடிகர் விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் லியோ. இந்த திரைப்படத்தில், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை பற்றி தினம் தினம் புது புது அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கிறது. ரசிகர்களும் இந்த அப்டேட்களுக்காக ஆவலாக காத்து கொண்டு உள்ளனர். நேற்று கூட நடிகர் விஜய் … Read more

தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

1 month for Chief Secretary Human Rights Commission Notice!!

தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!! தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக, தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு,  தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.  இந்த கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை என எதிர்கட்சிகள் … Read more

வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை??

Due to the impact of the sun, the school opening date has changed.. Tamil Nadu government's next step!!

வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை?? தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்து தற்பொழுது அதற்கான முடிவுகளும் வெளிவந்ததை அடுத்து மேற்கொண்டு உயர்கல்வியில் மாணவர்கள் என்ன படிக்கலாம் என்பது குறித்தும் அரசானது அறிவுரை கூறி வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளிவரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டத்திற்கு செல்லும் 1 முதல் 12 ஆம் வகுப்பு … Read more