இரத்த கொதிப்பா.. சபாநாயகரின் தரக்குறைவான பேச்சுக்கு இபிஎஸ் தகுந்த பதிலடி!!
ADMK: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக நேற்று கூடிய நிலையில் அதில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டது. கரூர் விவாதம் குறித்து பேசிய ஸ்டாலினின் அறிக்கையை அவை குறிப்பிலிருந்து நீக்கும்படி இபிஎஸ் தரப்பினர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் இருக்கையின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அதிமுகவினர் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு கையில் கருப்பு பட்டை … Read more