ரேஷன் கடைகளில் இனி இந்த முறையை தான் பின்பற்ற வேண்டும்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Ration shops should follow this method from now on! Important information released by the minister!

ரேஷன் கடைகளில் இனி இந்த முறையை தான் பின்பற்ற வேண்டும்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவசாமகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் மற்றும் தானியங்கள் வழங்கப்படுகின்றது.இந்த பொருட்கள் முன்னதாக ரேஷன் அட்டையில் உள்ள பெயரில் யார் வேண்டுமானாலும் சென்று கையெழுத்திட்டு பொருட்களை பெற்று கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு இருக்கும் பொழுது பல்வேறு குளறுபிடிகள் ஏற்படுகின்றது.அதனால் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து … Read more

நாளை மறுநாள் முடியும் காலவகாசம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Deadline is the day after tomorrow! Important information released by the government about the connection of Aadhaar number with electricity!

நாளை மறுநாள் முடியும் காலவகாசம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதனை தொடர்ந்து மின்வாரியத்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.அந்த வகையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை  இணைக்க வேண்டும் அப்போது தான் அரசால் வழங்கப்படும் 100 யூனிட் மின்சார மானியத்தை  தொடர்ந்து பெற முடியும் என அறிவிக்கப்பட்டது. அதனால் மின் நுகர்வோர் அனைவரும் ஆதார் இணைக்கும் பணியில் … Read more

வேகமாக வந்த அரசு பஸ் பின்னால் மோதியதில் கவிழ்ந்த கார்! 4 பேர் பலி!

வேகமாக வந்த அரசு பஸ் பின்னால் மோதியதில் கவிழ்ந்த கார்! 4 பேர் பலி!

வேகமாக வந்த அரசு பஸ் பின்னால் மோதியதில் கவிழ்ந்த கார்! 4 பேர் பலி! திட்டக்குடி அருகே கார் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதன் பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களில் ரயில் பாதை மாற்றம்!

Southern Railway announced! Railway change in these towns!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களில் ரயில் பாதை மாற்றம்! கடந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் போக்குவரத்து சேவைகளும் படிப்படியாக தொடங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த பண்டிகை நாட்களில் அனைத்து ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் … Read more

எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க! வெளிவந்த லியோ படத்தின் ஸ்கிரிப்ட் ! 

எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க! வெளிவந்த லியோ படத்தின் ஸ்கிரிப்ட் ! 

எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க! வெளிவந்த லியோ படத்தின் ஸ்கிரிப்ட் !  படம் பயங்கரமாக இருக்கும் என லியோ படத்தில் வசனகர்த்தா & லோகேஷ் கனகராஜ்  நண்பர் கூறியுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணி லியோ என்ற படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இதையடுத்து இயக்குனர் ரத்தினகுமார் லியோ படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளதை உறுதிப்படுத்தியதுடன், மொத்த ஸ்கிரிப்டையும் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். லியோ … Read more

விஜய் அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் வாத்தி!  வசூலில் அடி பின்னுவாரா? 

விஜய் அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் வாத்தி!  வசூலில் அடி பின்னுவாரா? 

விஜய் அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் வாத்தி!  வசூலில் அடி பின்னுவாரா?  அஜித் மட்டும் விஜய் போன்ற நடிகர்களுக்கு போட்டியாக வாத்தியாக களமிறங்குகிறார் நடிகர் தனுஷ். இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித் குமாரின் படங்கள் தான் எப்பொழுதும் தமிழ்நாட்டில் வசூலை வாரி குவிக்கும். இருவருக்கும் டாப் நடிகர்கள் என்ற இமேஜ் உள்ளதோடு அதிக ரசிகர்களும் உள்ளதால் படத்தை எப்படியாவது வெற்றியடைய செய்து விடுகிறார்கள். இதனால் தான் போட்ட பணத்தை விட அதிக வசூலை அவர்களின் படங்கள் … Read more

நாட்டை தன் குடும்பமாக பார்க்கும் பிரதமர்! நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் பேச்சு! 

நாட்டை தன் குடும்பமாக பார்க்கும் பிரதமர்! நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் பேச்சு! 

நாட்டை தன் குடும்பமாக பார்க்கும் பிரதமர்! நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் பேச்சு!  சென்னை கிண்டியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். சென்னை கிண்டியில் பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் கலந்துகொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி நூல்களை வெளியிட்டார். அந்த விழாவில் கவர்னர் பேசியதாவது, உலகத்தின் உயர்ந்த மொழி தமிழ். ‘மோடி@20’ மற்றும் அம்பேத்கர்&மோடி ஆகிய 2 புத்தகங்களும் தமிழ் மொழியில் … Read more

பட்டாசு கடையில் பற்றிய தீ! 5 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

பட்டாசு கடையில் பற்றிய தீ! 5 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

பட்டாசு கடையில் பற்றிய தீ! 5 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!  பட்டாசு கடையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வாணியம்பாடியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இந்த கடையில் பட்டாசுகளை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை திடீரென இந்த பட்டாசு கடையில் தீ விபத்து … Read more

லிப்- லாக் காட்சியில் எல்லை மீறிய ராசி கன்னா! இதற்கு இவரும் உடந்தையா? தமிழ் சினிமாவில் வெளியான லேட்டஸ்ட் தகவல் 

லிப்- லாக் காட்சியில் எல்லை மீறிய ராசி கன்னா! இதற்கு இவரும் உடந்தையா? தமிழ் சினிமாவில் வெளியான லேட்டஸ்ட் தகவல் 

லிப்- லாக் காட்சியில் எல்லை மீறிய ராசி கன்னா! இதற்கு இவரும் உடந்தையா? தமிழ் சினிமாவில் வெளியான லேட்டஸ்ட் தகவல்!  தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை ராசி கண்ணா. சமீபத்தில் இவர் தனுஷ் உடன் நடித்த திருச்சிற்றம்பலம் பெரும் வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் சில படங்களில் ராசி கண்ணா நடித்து வருகிறார். பெரும்பாலும் ஹாலிவுட் சினிமாவில் தான் எல்லை மீறிய காட்சிகள் அதிகம் வைக்கப்படும். தற்போது தமிழ் சினிமாவிலும் அந்த கலாச்சாரம் … Read more

நீங்கள் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவரா?  இதோ உங்களுக்காக யுபிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு! 

நீங்கள் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவரா?  இதோ உங்களுக்காக யுபிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு! 

நீங்கள் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவரா?  இதோ உங்களுக்காக யுபிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!  மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு வருகிற 21 -ஆம் தேதிக்குள் தகுதியும் ஆர்வமும் இருப்பவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: விலங்கு மற்றும் கால்நடை அறிவியல், உயிரியல், வேதியியல், விலங்கியல், கணிதம், தாவரவியல், விவசாயம், இயற்பியல், புள்ளியியல், வனம், போன்ற ஏதாவது ஒரு அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் … Read more