ஈரோடு மாவட்டத்தில் அரசு வேணும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர  விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

in-erode-district-a-cargo-vehicle-wanted-by-the-government-collided-head-on-with-an-accident-a-lot-of-excitement-in-the-area

ஈரோடு மாவட்டத்தில் அரசு வேணும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர  விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஓசூர் கிராமத்தில் ஹீமோகுளோபினோ வதித்திட்டம் விரிவாக நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்காக ஈரோட்டில் இருந்து தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட அரசு வேன் ஒன்று வந்திருந்தது. பிறகு இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மாலை ஈரோடு நோக்கி அந்த வேன் சென்று … Read more

ஈரோடு மாவட்டத்தில் கடன் பிரச்சனையால் குடும்பத்தை தவிக்க விட்டுச் சென்ற தறிப்பட்டறை தொழிலாளி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

A private worker who left his family to suffer due to debt problems in Erode district! The people of the area are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் கடன் பிரச்சனையால் குடும்பத்தை தவிக்க விட்டுச் சென்ற தறிப்பட்டறை தொழிலாளி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெரிய சோழமூர் ராம்நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி கனகசுந்தரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் சரவணன் தறிபட்டரையில்  வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரவணனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டு குடல் இரக்கம் ஏற்பட்டது. இதனால் சரவணன் மருத்துவ செலவுக்கு கடன் வாங்கி இருந்தார் நிறைய … Read more

ஈரோடு மாவட்டத்தில் வீட்டில் பொங்கல் வைக்க சென்றவர் பலி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A bangle dealer tragically lost his life in Thoothukudi district! This is the reason!

ஈரோடு மாவட்டத்தில் வீட்டில் பொங்கல் வைக்க சென்றவர் பலி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் வி.வி.சி.ஆர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ராமன் குட்டி நாயர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இதில் இளைய மகன் மனோஜ் என்கிற மனோஜ் குமார் (42). இந்நிலையில் மனோஜ் குமார் வீட்டில் மாடியில் பொங்கல் வைப்பதற்காக பொருட்களையும் தயார் செய்து கொண்டிருந்தார். பின்னர் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக மனோஜ் என்கிற மனோஜ் குமாரின் உடலில் … Read more

ஈரோடு மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்! போலீசாரின் அதிரடி உத்தரவு!

seizure-of-vehicles-parked-at-the-bus-station-in-erode-district-action-order-of-the-police

ஈரோடு மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்! போலீசாரின் அதிரடி உத்தரவு! ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஈரோடு பஸ் நிலைய பகுதியில் முறையில்லாமல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளில் மற்றும் சைவர்கள் மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு திருடிவிட்டுச் செல்லும் சம்பவம் நடந்துவருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்த் குமார் தலைமையில் போலீசார் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து … Read more

ஈரோடு மாவட்டத்தில் மகன் தொலைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

Father commits suicide due to loss of son in Erode district! The people of the area are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் மகன் தொலைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம் ஜான் சீனா நகரை சேர்ந்தவர் சிவகுமாரவேல் (60). மனைவி கீதா. இவர்களுக்கு கணேசன் கிஷோர் என இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் கணேசனுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இரண்டாவது மகன் திருமணம் செய்யாமல் பெற்றோர்கள் தாமதம் செய்து வந்தார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிஷோர் மது பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் கிஷோர் செய்வதை கண்ட தந்தை … Read more

ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை!

A woman who was riding a bike in Erode district was killed! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் பைக்கில் சென்ற பெண் பலி! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் ஆர் என் புதூர் சூரியம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சேகர் (60). இவரது மனைவி பெரியநாயகி (48). இவர்கள்  இருவருமே கூலி  தொழில் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறைக்கு வேலைக்காக மோட்டர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் பெருந்துறை சிப்காட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். … Read more