பொங்கல் பரிசு.. தமிழக அரசின் விளக்கம்!! 1 வாரம் கழித்து தான் தீர்ப்பு!!

Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

பொங்கல் பரிசு.. தமிழக அரசின் விளக்கம்!! 1 வாரம் கழித்து தான் தீர்ப்பு!! வருடம் தோறும் தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு புதிய வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வழங்கி வருவதுடன் ரூ 500 முதல் 1000 வரை ரொக்க பணத்தையும் கொடுத்து வந்தது. ஆனால் சென்ற முறை மக்களுக்கு பணம் ஏதும் வழங்கப்படாமல் பரிசு தொகப்பு மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில் இம்முறையாவது பணம் கொடுக்கப்படுமா … Read more

சூப்பர் ஸ்டார் தற்போது சிறையில் தான் இருக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!

The superstar should be in jail right now! Information published by the High Court!

சூப்பர் ஸ்டார் தற்போது சிறையில் தான் இருக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! கேரளா மாநிலத்தில் வசித்து வருபவர் மோகன்லால்.இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற  மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள். அப்போது அவருடைய வீட்டில் நான்கு ஜோடி யானை தந்தங்கள் இருந்தாக அதனை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில்  வழக்கு பதிவு செய்த்தனர். … Read more

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களுக்கு இனி ஆசிரியர் பணி இல்லை!

Action order issued by the High Court! They no longer have a teaching job!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களுக்கு இனி ஆசிரியர் பணி இல்லை! திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் நித்யா.இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கானது தனக்கு பதவி உயர்வு வேண்டும் என்பது தான். இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் ஆசிரியை நித்யா,பி.எட் தமிழில் படித்தார் அதன் பிறகு தான் பி.ஏ ஆங்கிலம் படித்துள்ளார். மேலும் இந்த பி.ஏ … Read more

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் குறித்த முக்கிய தகவல்! நீதிமன்றம் போட்ட 6 மாத கால அவகாசம்!

Important information about Prime Minister's housing scheme! The 6-month period set by the court!

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் குறித்த முக்கிய தகவல்! நீதிமன்றம் போட்ட 6 மாத கால அவகாசம்! பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது அவ்வாறு வழங்கப்படும் வீடுகள் முறையாக ஏழை எளிய மக்களுக்கு சென்றடையாமல் அந்த கிராமத்தில் உள்ள வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் சென்றடைகிறது. இவ்வாறு அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வேலை எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய வீடுகள் ஒரு நபருக்கு … Read more

இனி இந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை! உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Cell phones are now prohibited inside the temple! Supreme Court action order!

இனி இந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை! உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு! திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் அர்ச்சகர் சீதாராமன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் சாமிக்கு அபிஷேகம் ,பூஜை ஆகியவற்றை செல்போனில் பதிவு செய்வதாக புகார் எழுந்து வருகின்றது. இது ஆகம விதிகளுக்கு முரணானது என கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கானது முன்னதாகவே விசாரிக்கப்பட்டது.தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யார் … Read more

நம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Vehicles will be impounded if this is on the number plate! Action order issued by the High Court!

நம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கரூர் பகுதியை சேர்ந்த ஜனதா கட்சியின் பிரமுகர் சந்திரசேகர் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்தார்.அந்த வழக்கில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் வைத்திருப்பது உண்டு. அவ்வாறான நம்பர் பிளேட்டில் அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி வாகன பதிவு எண் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான … Read more

ஐகோர்ட்: ஆட்டோ மீட்டர்களில் ஆட்டோமேட்டிக் கட்டணம் மாறும் முறை.. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை?

Automatic fare change system in auto meters.. Tamilnadu government's next step?

ஐகோர்ட்: ஆட்டோ மீட்டர்களில் ஆட்டோமேட்டிக் கட்டணம் மாறும் முறை.. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை? சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் எஸ்வி ராமமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஆட்டோக்கள் கட்டணம் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு தான் ஆட்டோவின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதனை அடுத்து டீசல் மற்றும் பெட்ரோலின் விலை தற்போது வரை உயர்ந்துள்ளது. ஆனால் 2015 ஆம் ஆண்டு அடுத்து தற்பொழுது வரை ஆட்டோவின் கட்டணத்தை … Read more

அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த தீர்ப்பால் கதிகலங்கிய மாஜி அமைச்சர்! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு! 

Action order of the court!

அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த தீர்ப்பால் கதிகலங்கிய மாஜி அமைச்சர்! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரின் பேரில்  சோதனை மேற்கொண்டது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருப்பதால் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கப் போடப்பட்டது. மேலும் டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையானது இன்று நீதிமன்றத்தில் … Read more

அதிமுக ஆட்சியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் பறிக்கப்படும்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

Kalaimamani awards given to them in the AIADMK regime will be taken away! Action taken by the Tamil Nadu government!

அதிமுக ஆட்சியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் பறிக்கப்படும்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! அதிமுக ஆட்சியில் திரையுலக சேர்ந்தவர்கள் என பலருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அந்த வகையில் நடிகர் கார்த்திக், சசிகுமார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகை நளினி என பலருக்கு முதல்வர் கையில் விருது வழங்கப்பட்டது. இது குறித்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நான் நையாண்டி மேள நாதஸ்வர கலைஞராக உள்ளேன். … Read more

தமிழக அரசிடமிருந்து 4 லட்சம்.. டிஜிபி க்கு பறந்த அதிரடி உத்தரவு!! ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

4 lakhs from Tamil Nadu government.. Action order flown to DGP!! Court sensational decision!

தமிழக அரசிடமிருந்து 4 லட்சம்.. டிஜிபி க்கு பறந்த அதிரடி உத்தரவு!! ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு! திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் முருகானந்தம். இவர் ஓர் மாற்றுத்திறனாளி. இவர் வசிக்கும் பகுதியில் உள்ள தண்டபாணி என்பவர் வழக்கறிஞரான முருகானந்தம் மீது பொய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சிறிதும் விசாரிக்காமல் காவல்துறை ஆய்வாளர் இவரை கூட்டி சென்றுள்ளார்.விசாரணை செய்யாமலேயே பின்பு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனைய டுத்து வழக்கறிஞர் முருகானந்தம் கோவையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு … Read more