எங்கள் கலகத்தலைவனை பார்க்க அனுமதி இல்லையா? திமுக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு!

Not allowed to see our rebel leader? Clash between DMK workers!

எங்கள் கலகத்தலைவனை பார்க்க அனுமதி இல்லையா? திமுக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு! கன்னியாகுமரியில் அலுவலகம் திறப்பு, மீனவர்கள் சந்தித்தல் மற்றும் வீடு தோறும் உள்ள இளைஞர்களை இளைஞர் அணி உறுப்பினராக சேர்த்தல் என பல்வேறு திட்டங்களை முன்வைத்து உதயநிதி ஒவ்வொரு மாவட்டமாக செல்கிறார்.அந்தவகையில் கன்னியாகுமரி சென்றுள்ளார். கன்னியாகுமரிக்கு சென்ற உதயநிதிக்கு அங்குள்ளவர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். பின்பு அவர் அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். அவர் தங்கும் விடுதியில் பலரும் அவரை காண சென்றனர். அந்த வகையில் … Read more

அன்புமணி ராமதாஸ்: அதிமுக இரு திசைகளாக உள்ளது..அதனுடன் கூட்டணி இல்லை! சலித்து போன மக்களுக்கு பாமகவின் புதிய ஆட்சி!

Ramadoss: AIADMK is in two directions..no alliance with it! Bamagawa's new regime for the bored people!

அன்புமணி ராமதாஸ்: அதிமுக இரு திசைகளாக உள்ளது..அதனுடன் கூட்டணி இல்லை! சலித்து போன மக்களுக்கு பாமகவின் புதிய ஆட்சி! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது வரை சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் சரிவர முடிவு பெறாமலே உள்ளது. பருவமழை காரணமாக ஆங்காங்கே நீர் தேக்கங்கள் ஏற்படுகிறது. மேலும் சென்னையை சுற்றியுள்ள சில பகுதிகளில் தமிழக … Read more

விவசாயிகள் கவனத்திற்கு.. இனி இது செயல்படாது! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! 

Attention farmers.. This will no longer work! Important information released by the minister!

விவசாயிகள் கவனத்திற்கு.. இனி இது செயல்படாது! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! அனைத்திந்திய சார்பில் கூட்டுறவு வார விழா திருவாரூரில் நடைபெற்றது. இந்த விழாவானது எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமையில் அரங்கேறியது. மேலும் இதில் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சர் சங்கரபாணி கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் அங்குள்ள 1262 பேருக்கு சுய உதவி குழு கடன் பயிர் கடன் ஓகே வற்றி வழங்கினார். இதன் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று கோடி ரூ. 25 … Read more

பிரியாவின் இழப்பிற்கு 2 கோடி நிவாரணம்.. அடுத்தடுத்து 2 பெரிய காரியங்கள் செய்யும் பாஜக – சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை! 

2 crore compensation for the loss of Priya.. BJP will do 2 big things in succession - Annamalai who broke the secret!

பிரியாவின் இழப்பிற்கு 2 கோடி நிவாரணம்.. அடுத்தடுத்து 2 பெரிய காரியங்கள் செய்யும் பாஜக – சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை! சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்தது தமிழகத்தையே உலுக்கியது. அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் இவருக்கு இழப்பீடாக தமிழக அரசு 10 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியது. இதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பிரியாவின் இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் … Read more

திமுகவுடன் கைகோர்க்கும் மநீம! பிரஸ் மீட்டில் கமல் வெளியிட்ட தகவல்!

MNM joining hands with DMK! The information released by Kamal in the press meet!

திமுகவுடன் கைகோர்க்கும் மநீம! பிரஸ் மீட்டில் கமல் வெளியிட்ட தகவல்! ஓராண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் அதற்கான ஆயத்த பணிகளை தற்போது இருந்தே தொடங்கி விட்டனர். எப்படி இந்த தேர்தலை எதிர்கொள்வது? எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என ஆலோசனை செய்ய ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில பணி தலைவர் அண்ணாமலை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளோம் என தெரிவித்தார். அதனையடுத்து … Read more

பதவிக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி!  

பதவிக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி! உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். அந்த வகையில் தமிழக அரசு பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதை வைத்து பொன்முடி அவர்கள் பெண்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.இவ்வாறு இவர் பேசியதற்கு பல கட்சி சார்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்களும் ஆங்காங்கே நாங்கள் … Read more

தற்காலிக முறையை நீக்கி நிரந்தர பணி நியமனங்களே தொடரும்! தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர்!

Abolish temporary system and permanent appointments will continue! Bamaka leader praised the Tamil Nadu government!

தற்காலிக முறையை நீக்கி நிரந்தர பணி நியமனங்களே தொடரும்! தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழக அரசுக்கு, அரசின் மனித வளத்துறை ஆனது சமூகநீதிக்கு எதிராக உள்ளது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் வைத்த கோரிக்கைகளை ஏற்று தற்போது தமிழக அரசு, மனித வளத்துறை  சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகளை ரத்து செய்துள்ளது. தற்பொழுது இது குறித்து மீண்டும் பாமக தலைவர் தனது ட்விட்டரில் … Read more

தாலுகா திறப்பு முதலமைச்சர் கையில்.. அங்கிருந்த கல்வெட்டு எடப்பாடி பெயரில்! இரவோடு இரவாக மர்ம நபரின் சித்து விளையாட்டு!

The opening of the taluk is in the hands of the Chief Minister.. The inscription there is in the name of Edappadi Overnight mystery game!

தாலுகா திறப்பு முதலமைச்சர் கையில்.. அங்கிருந்த கல்வெட்டு எடப்பாடி பெயரில்! இரவோடு இரவாக மர்ம நபரின் சித்து விளையாட்டு! முன்னாள் முதல்வர் எடப்பாடி இருந்த ஆட்சியில்,நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை பகுதியை மையமாக வைத்து தாலுக்கா அமைத்து  தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தனர்.அவர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில், எடப்பாடி ஆட்சி காலத்திலேயே புதிய தாலுக்கா அலுவலகம் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்றது. பணிகள் நடைபெற்ற காரணத்தினால் 2018 ஆம் ஆண்டு, தற்காலிகமாக ஓர் வாடகை கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் … Read more

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Drop the lawsuits against us! AIADMK ex-ministers negotiating with DMK!! Shocking information that came out!!

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜே சி டி பிரபாகரன் தற்பொழுது அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட செய்தி தான் தற்பொழுது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக செய்த ஊழல்களை வெளியே கொண்டு வருவோம் என கூறியது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் … Read more

பூதகராமாக வெடிக்கும் ஓசி பஸ் விவகாரம்!! மற்றொரு இடத்தில் நடத்துனரை சுற்றிவளைத்த பெண்கள்!! வைராலகும் காட்சி!

The OC bus issue is exploding like crazy!! At another place the girls surrounded the conductor!! Amazing view!

பூதகராமாக வெடிக்கும் ஓசி பஸ் விவகாரம்!! மற்றொரு இடத்தில் நடத்துனரை சுற்றிவளைத்த பெண்கள்!! வைராலகும் காட்சி! அமைச்சர் பொன்முடி அவர்கள் பொதுக்கூட்டத்தில் பெண்களைப் பார்த்து நீங்கள்ஓஸிபஸ்ஸில்  தானே செய்கிறீர்கள் என்று கேட்டார். இவ்வாறு இவர் கேட்டதற்கு பெண்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு கோவையில் அரசு பேருந்து ஏறிய மூதாட்டி ஒருவர் நடத்துனரிடம் நான் ஒன்றும் ஓசி பஸ்ஸில் செல்லவில்லை. பணத்தை வாங்கிட்டு டிக்கெட் கொடு என்று வாதாடினார். … Read more