வண்டு மற்றும் பூச்சி கடிக்கு இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இந்த ஒரு கீரை போதும்!!
வண்டு மற்றும் பூச்சி கடிக்கு இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இந்த ஒரு கீரை போதும்!! நம்மை வண்டு ஏதாவது கடித்தால் அந்த இடத்தில் புண் ஏற்படும். வண்டு கடி என்பது ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிக்கும். இது மற்ற இடங்களுக்கு பரவும் போது தோல் சிவந்து தோல் தடித்து விடும். இந்த அரிப்பு அதிகரிக்கும் போது அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுகிறது. இது ஒரு சிலருக்கு காய்ச்சலை வரவழைக்கும். குளிர் காலங்களில் … Read more