நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு!

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு!  தமிழகத்தில் நியாயவிலைக்  கடைகள் மூலம் மக்களுக்கு அனைத்து உணவு பொருட்களும் இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். மேலும் நியாயவிலை கடைகளில் பொருட்கள் தரமாகவும், சரியான அளவிலும் வழங்கப்படுகிறதா, ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் எல்லா நியாயவிலை கடைகளிலும் ஆய்வுகள்  மேற்கொண்டு வருகின்றனர். உணவு பொருட்களின் எடையில் சிறிது மாற்றம் இருந்தாலும் நியாயவிலை கடை … Read more

உங்களுக்கு திறமை இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்! வேலை நிச்சயம்!!

உங்களுக்கு திறமை இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்! வேலை நிச்சயம்!! இந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பாக புலனாய்வுப் துறையானது (IB) குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரிகளின் பதவிக்கு விண்ணப்பங்களை வெளியிட்டது. அதன்படி உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ஏசிஐஓ), செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (எஸ்ஏ), ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (ஜிஐஓ) ஆகிய பணிகளுக்கான 750-க்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளது. இந்த வேலைக்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி … Read more