கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை!! வயதான கணவன் மனைவி விபரீத முடிவு!!

Strangled Debt Problem!! Husband and wife tragic decision!!

கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை!!  வயதான கணவன் மனைவி விபரீத முடிவு!!  செங்கல்பட்டு மாவட்டம் அருகே  ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி, ஜெயேந்திர சரஸ்வதி ஜெயராம் நகர், அக்ஷயா குடியிருப்பில் வசித்துவருபவர்  கருத்தோவியன்வயது67. இவரது மனைவி மஞ்சுளாவயது  55. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணமாகி அருகிலேயே தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கருத்தோவியன் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இருவரும்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் … Read more

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு!  ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கிய வாலிபர் ஆன்லைன் ரம்மி மூலம் பணத்தை இழந்து கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் உள்ள கடன் செயலிகளின் மூலம் ரூ 20 லட்சம் வரை கடன் பெற்ற மருந்து விற்பனை பிரதிநிதி அதனை ஆன்லைன் ரம்மியில் செலுத்தி ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை … Read more