இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!!

Now E-pass is mandatory.. High Court has ordered to take action..!!

இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!! கொரோனா மற்றும் ஊரடங்கு சமயத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் முறை வழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவர நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் கிடையாது. வெறும் இரண்டு இடங்களுக்கு மட்டுமே. அதன்படி மே 7 ஆம் தேதி முதல் ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டுமென நீதிமன்றம் அதிரடி உத்தரவு … Read more