மருமகளின் தலையை வெட்டி போலீசில் ஒப்படைத்த மாமியார்!  அதிர்ந்து போன காவல் நிலையம்!

The mother-in-law who cut off her daughter-in-law's head and handed it over to the police! Shocked police station!

 மருமகளின் தலையை வெட்டி போலீசில் ஒப்படைத்த மாமியார்!  அதிர்ந்து போன காவல் நிலையம்! ஆந்திர மாநிலம் அன்னமய்யா   மாவட்டத்தில் உள்ள கொத்தப்பேட்டை ராமபுரத்தை சேர்ந்தவர் சுப்பம்மா. இவருக்கு ஒரு மகன் உள்ளார்.  அவருக்கு வசுந்தரா என்பவர்ருடன்   திருமணம் ஆகி நிலையில் சுபமாவிற்கும் மருமகள் வசுந்தராவிற்கு இடையே  அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவது  வழக்கம். அந்த வகையில் வசுந்தராவுக்கும் சுபமாவிற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வசுந்தராவிற்கு ஆதரவாக அவரது குடும்பத்தார்கள் வந்தனர். மேலும் அப்போது வசுந்தராவின் வீட்டில் சுபமாவை … Read more