தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி.. அனைத்து சமூதாய மக்களும் மத நல்லிணக்கத்துடன் பங்கேற்பு!!
தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி.. அனைத்து சமூதாய மக்களும் மத நல்லிணக்கத்துடன் பங்கேற்பு!! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் லப்பை தெரு ஜமாத்தில் நோன்பு கஞ்சி திறக்கப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள திமுக கழகத்தை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். சிதம்பரம் நகர் மன்ற உறுப்பினர் பத்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இஸ்மாயில் தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரத்தில் உள்ள திமுக கழக நகர்மன்ற … Read more