அமர்நாத் யாத்திரை செல்ல விரும்பும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Bad weather in Jammu and Kashmir is a temporary stop on pilgrimage? The information released by the temple authorities!!

அமர்நாத் யாத்திரை செல்ல விரும்பும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி யாத்திரை செல்பவர்களுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதையடுத்து முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமயமலைப்பகுதியில் அமர்நாத் என்ற பகுதி இருக்கின்றது. இங்கு உள்ள குகையில் இயற்கையாக உருவான பனி லிங்கம் இருக்கின்றது. இந்த பனி லிங்கத்தை பார்க்க வருடம் தோறும் லட்சக்கணக்கான … Read more

40 யை நெருங்கும் உயிர் பலி 4 லட்சத்தை  நெருங்கும் சுவாமி தரிசனம் !! புனித யாத்திரை பயணம்!!

Swami darshan approaching 40 lakhs near 40 lives!! Pilgrimage!!

40 யை நெருங்கும் உயிர் பலி  4 லட்சத்தை  நெருங்கும் சுவாமி தரிசனம் !! புனித யாத்திரை பயணம்!! அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. மேலும்  ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கியது  ஆகஸ்ட் மாதம் … Read more