அமர்நாத் யாத்திரை செல்ல விரும்பும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
அமர்நாத் யாத்திரை செல்ல விரும்பும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி யாத்திரை செல்பவர்களுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதையடுத்து முன்பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இமயமலைப்பகுதியில் அமர்நாத் என்ற பகுதி இருக்கின்றது. இங்கு உள்ள குகையில் இயற்கையாக உருவான பனி லிங்கம் இருக்கின்றது. இந்த பனி லிங்கத்தை பார்க்க வருடம் தோறும் லட்சக்கணக்கான … Read more