சற்றுமுன்: அரசு வேலை கட்டாயம் திமுகவினர் க்கு மட்டும் தான் வேறு யாருக்கும் இல்லை – கே என் நேரு!!

A while ago: Govt jobs are compulsory for DMK only and no one else - K N Nehru!!

சற்றுமுன்: அரசு வேலை கட்டாயம் திமுகவினர் க்கு மட்டும் தான் வேறு யாருக்கும் இல்லை – கே என் நேரு!! திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் ஏதாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்திக் கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் அமைச்சர் பொன்முடி அடுத்து சிக்குவது யார் என்றால் கே என் நேரு தான். இதற்கு முன்பதாகவே ஒருமுறை டிஎஸ்பி குறித்து இவர் எங்களுடன் வளர்ந்தவர் குற்றவாளையை நிரபராதியாக்கவும், நிரபராதியை குற்றவாளி ஆக்கவும் இவருக்கு தெரியும் என்று கூறி பெரும் பரபரப்பை … Read more

ஏற்காடு கோடைவிழா இன்று தொடக்கம்!! மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்!!

Yercaud summer festival starts today!! Tourists are interested in seeing the flower exhibition!!

ஏற்காடு கோடைவிழா இன்று தொடக்கம்!! மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்!! ஏற்காட்டில் 46வது கோடை விழா இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் கோடை விழா, மலர் கண்காட்சியை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு ஏற்காட்டில் குவிகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இன்று மாலை தொடங்கும் இந்த போட்டி வருகிற மே 28ம் தேதி 7 நாட்கள் … Read more

ஆறு மாதங்களாக மூடப்பட்ட காவிரி பாலம் இன்று திறப்பு! மக்கள் பயமின்றி பயணம் செய்யலாம்!

ஆறு மாதங்களாக மூடப்பட்ட காவிரி பாலம் இன்று திறப்பு! மக்கள் பயமின்றி பயணம் செய்யலாம்! திருச்சி மாவட்டத்திற்கு முக்கிய அடையாளமாக விளங்கியது காவிரி பாலம். திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கடந்த 1976 ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. பழமையான திருச்சி காவேரி பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பாலத்தை விரிசல்கள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவிரி பாலத்தினை சீரமைக்க ரூ.6 கோடியே 87 லட்சம் நிதி … Read more