தவறான சிக்கைசையால் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்!! விசாரணைக்கு குழுவை அமைத்த அமைச்சர் !!

Case of child's hand removed due to wrong handshake!! The minister formed a committee to investigate !!

தவறான சிக்கைசையால் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்!! விசாரணைக்கு குழுவை அமைத்த அமைச்சர் !! தஸ்தகீர் – அஜிதா தம்பதியர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியை சேர்ந்தவர்கள். இருவருக்கு ஒன்றரை வயது மகன் முகமது மையூர். இவர்களின் மகனுக்கு தலையில் வீக்கம் மற்றும் ரத்த கசிவு அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக   குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் … Read more