தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்!
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாளுக்காவிற்கு உட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில் தொடர்ந்து காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பள்ளிகொண்டா காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, அதன் பெயரில் பள்ளிகொண்டா ஹரி கேஸ் குடோன் அருகில் உதவி ஆய்வாளர் ராஜ்குமாரி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு இருந்தது.மேலும் போலீசாரை பார்த்ததும் … Read more