அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தடை செல்லாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தடை செல்லாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! மேற்குவங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்பொழுது 25,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நியமனம் செய்தனர். இந்த பணி நியமனத்தில் மோசடி உள்ளதாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணி நியமனத்தில் ஊழல் உள்ளது எனக் கூறி 25 ஆயிரத்து 753 ஆசிரியர்களின் பணி நியமனமும் ரத்து என உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி … Read more