மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்திருக்கும் ஆபத்து ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்திருக்கும் ஆபத்து ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருகுறிப்பிட்ட வயதை கடந்தாலோ, அல்லது மத்திய அரசு பணியை நிறைவு செய்தாலோ, அவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் வயது 50 முதல் 55 வயதை கடந்தாலோ அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்தாவர்கள் ,எந்த நேரம் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை … Read more