அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Government cable TV broadcasting! The action order issued by the Supreme Court!

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த 2017 ஆம் ஆண்டு சர்வதேச டெண்டர் ஒன்று அறிவிக்கப்பட்டது.அதில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு 60 லட்சம் எஸ்.டி செட்டாப் பாக்ஸ் ,பத்து லட்சம் எச்.டி செட்டாப் பாக்ஸ் வழங்கபட்டது.இந்த டெண்டரை கோவையில் தொழிற்சாலை வைத்துள்ள மும்பையைச் சேர்ந்த மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ,சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பாலாஜி மிஷின் ஒர்க்ஸ் நிறுவனமும் வாங்கியது. இந்த நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுத்தால் 90 நாட்களில் … Read more

அரசு வழங்கிய ‘செட்டாப் பாக்ஸ்’களை முடக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!! மாவட்ட ஆட்சியர்!

அரசு கேபிள் டி.வி.யின் இலவச ‘செட்டாப் பாக்ஸ்’களை பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல், டிஜிட்டல் ஒளிபரப்பிற்காக இலவசமாக ‘செட்டாப் பாக்ஸ்’கள் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறை அமல்படுத்தியதும் அரசு டிஜிட்டல் கேபிள் டி.வி.க்கு சந்தா தொகை அதிகமாக இருந்ததால் சிலர் தனியார் டிஜிட்டல் … Read more

அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்கள் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்: இல்லையெனில் நடவடிக்கை

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன செட்டாப் பாக்ஸ்களை வைத்திருப்பவர்கள், அதனை செயலாக்கம் செய்யாமல், உபயோகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் சிறந்த டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு சேவைக்காக, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மூலம் மக்களுக்கு இதுவரை 35 லட்சத்து 97 ஆயிரத்து 479 வழங்கியுள்ளது.   மேலும் வழங்கியுள்ள செட்டாப்பாக்ஸ்களில், 7 லட்சத்து 60 ஆயிரத்து 470 செட்டாப் பாக்ஸ்கள் உபயோகப்படுத்தாமல் உள்ளதாக குற்றச்சாட்டு … Read more