வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!
வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய நடவடிக்கை! தற்பொழுது ஆயுதபூஜை அடுத்த தீபாவளி பண்டிகை நெருங்கி வர உள்ளது. வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வர். அவ்வாறு செல்லுபவர்கள் கடைசி நேரத்தில்தான் பேருந்து கிடைக்காமல் அலைமோதுவர்.தற்போது தான் தொற்றின் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதனால் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழக அரசும் தற்சமயம் தான் குளிர்சாதன பேருந்துகள் இயக்க அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில் 72 குளிர்சாதன … Read more