சாதம் வடித்த கஞ்சியில் இதை கலந்து முகத்திற்கு தடவினால் நடக்கும் அற்புதம்!!

சாதம் வடித்த கஞ்சியில் இதை கலந்து முகத்திற்கு தடவினால் நடக்கும் அற்புதம்!! முகம் பொலிவாகவும்,அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை அனைத்து பெண்களுக்கும் இருக்கும்.இதற்கு சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் மட்டும் போதும் நுண்ணிய சுருக்கங்களை போக்கி சருமத்தை இறுகி இளமையான தோற்றத்தை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- சதாம் வடித்த தண்ணீர் – 1 கப் பால் – 1/2 டம்ளர் அரிசி மாவு – 2 தேக்கரண்டி செய்முறை:- 1.ஒரு பாத்திரத்தில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை … Read more