எதனால் ஒவ்வாமை(அலர்ஜி) ஏற்படுகிறது? காரணங்களும் அதற்கான தீர்வுகளும்!
எதனால் ஒவ்வாமை(அலர்ஜி) ஏற்படுகிறது? காரணங்களும் அதற்கான தீர்வுகளும்! ஒவ்வாமை பாதிப்பால் இன்று பலர் அவதியடைந்து வருகின்றனர்.காலநிலை மாற்றத்தால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. சிலருக்கு தூசுகளால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.சிலருக்கு பூவின் வாசனை,உணவுகள்,உட்கொள்ளும் மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படுகிறது.சிலருக்கு உலர் திராட்சை சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும்.நம் உடலுக்கு ஒற்றுக்கொள்ளாத சில நிகழ்வுகள் நடக்கும் பொழுது ஒவ்வாமை ஏற்படுகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் பாதிப்புகள்:- 1.தும்மல் 2.அரிப்பு 3.மூச்சு விடுதலில் சிரமம் 4.நெஞ்சு இறுக்கம் 5.மூக்கு ஒழுகுதல் 6.இருமல் 7.கண் சிவந்து போதல் … Read more