போனஸ் மதிப்பெண்கள் மாணவர்கள் மகிழ்ச்சி!
போனஸ் மதிப்பெண்கள் மாணவர்கள் மகிழ்ச்சி! 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 4,167 மையங்களில் 9.2 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். அதில் ஆங்கில பாடத்தில் 1 மதிப்பெண் பகுதில் 4, 5, 6 கேள்விகள் குழப்பமாக இருந்ததால் அந்த வினாக்களுக்கு மாணவர்களால் பதில் எழுத முடியவில்லை என புகார் வந்துள்ளது. இதுபோல 28வது வினாவும் தவறாக உள்ளது. இதனை அடுத்து தவறாக கொடுக்கபப்பட்ட ஒரு மதிப்பெண் பிரிவில் 3 வினாக்களுக்கும் மேலும் இரு மதிப்பெண் பகுதில் 28வது வினாவிற்கும் முழு மதிப்பெண் வழங்கவேண்டும் … Read more