அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு..? தேர்வு விடுமுறையை குறைக்கத் திட்டம்..!!

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு..? தேர்வு விடுமுறையை குறைக்கத் திட்டம்..!! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டு இறுதியில் அரையாண்டு தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டின் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. 11 மற்றும் 12 … Read more

மாணவர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கிய பிரபல பொழுதுபோக்கு நிறுவனம்!! இனிமேல் விடுமுறையை ஜாலியா கொண்டாடலாம்!!

Famous entertainment company that gave action offer to students!! Now let's celebrate the holidays with fun!!

மாணவர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கிய பிரபல பொழுதுபோக்கு நிறுவனம்!! இனிமேல் விடுமுறையை ஜாலியா கொண்டாடலாம்!! பிரபல பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லா மாணவர்களுக்கு நுழைவு கட்டணத்தில் அதிரடி தள்ளுபடியை வழங்கியுள்ளது. வொண்டர்லா தனது 18ஆவது ஆண்டு நிறைவு விழாவைஇந்தியாவின் கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், உள்பட முக்கிய நகரங்களில் மக்களின் பொழுது போக்கிற்காக வொண்டர்லா எனப்படும் பொழுதுபோக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது. இது தற்போது தமிழ்நாட்டில் சென்னையிலும் திருப்போரூரில் துவங்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் பெங்களூரில் உள்ள வொண்டர்லா பூங்காவின் அருகில்  … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. காலாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. காலாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!! தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வு நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான காலாண்டு தேர்வு வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றது.கேள்வித்தாளை வாசிப்பதற்கு 10 நிமிடம், சரிபார்ப்பதற்கு 5 நிமிடம் என 15 நிமிடம் முன்னதாகவே தேர்வு … Read more

ஆசிரியர் தினத்தில் அயராத அர்ப்பணிப்புக்காக அவர்களை வணங்குகிறேன் – பிரதமர் மோடி ட்வீட்!!

ஆசிரியர் தினத்தில் அயராத அர்ப்பணிப்புக்காக அவர்களை வணங்குகிறேன் – பிரதமர் மோடி ட்வீட்!! மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.இந்நிலையில் ஆசிரியர் தினமான இன்று நாட்டின் பல்வேறு தலைவர்களும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் ஆசிரியர் தின நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து நம் எதிர்காலத்தை சிறப்பானதாக உருவாக்கி … Read more

தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!!

தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!! வேளச்சேரியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை நோக்கி நாட்டு வெடிகுண்டு வீசினார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.இதனை தொடர்ந்து தனியார் கல்லூரி வளாகத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது கிண்டி காவல்துறை விசாரணையில் தற்பொழுது வெளிவந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் குருநானக் என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகின்றது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று … Read more

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது… மீறினால் மாணவர்களின் பெற்றொருக்கு தண்டனை…வெளியான அதிரடி அறிவிப்பு!!

  ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது… மீறினால் மாணவர்களின் பெற்றொருக்கு தண்டனை…வெளியான அதிரடி அறிவிப்பு…   ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் மாணவர்களின் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.   சென்னையில் புரசைவாக்கம் அண்ணாமலை சாலையில் உள்ள எம்.சி.டி.எம் என்ற ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று(ஆகஸ்ட்16) வேப்பேரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.   இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேப்பேரி போக்குவரத்து காவல்துறையினர் பள்ளிக்கு வரும்பொழுதும், … Read more

மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு…

மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு… விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் மழையில் நின்றபடியே பேருந்தின் வருகைக்காக மாணவ மாணவிகளும் பயணிகளும் நின்று கொண்டிருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிவலிங்கபுரம் கிராமம் உள்ளது. சிவலிங்கபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் … Read more

தொடங்கப்படும் காலை உணவு திட்டம்!!அதிகாரிகளுக்கு முதல்வர் கொடுத்த கூடுதல் பொறுப்பு!!

Breakfast program to be launched!!Additional responsibility given by CM to officials!!

தொடங்கப்படும் காலை உணவு திட்டம்!!அதிகாரிகளுக்கு முதல்வர் கொடுத்த கூடுதல் பொறுப்பு!! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளும் நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி ,பேருந்து வசதி ,புத்தகம் ,சைக்கில் ,சீருடை போன்ற பலவற்றை வழங்கி வரும் தமிழக அரசு இலவச மதிய உணவையும் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலில் அறிமுக … Read more

நான் முதல்வன் திட்டத்தின் அசத்தல் அறிவிப்பு!!மாணவர்களுக்கு மாதம்தோறும் 7500 ரூபாய் ஊக்கத்தொகை!!

Awesome Announcement of Naan Multavan Scheme!!Incentive of Rs 7500 per month for students!!

நான் முதல்வன் திட்டத்தின் அசத்தல் அறிவிப்பு!!மாணவர்களுக்கு மாதம்தோறும் 7500 ரூபாய் ஊக்கத்தொகை!! நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் செய்யப்பட்டு வருகின்றது.தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தரத்தை ஊக்குவிக்கும் விதமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அவர்களை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு பல பயிற்சிகள் மற்றும் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் … Read more

மாணவர்களுக்கு கட்டணம் இல்லை!! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

No fees for students!! Action order issued by the Government of Tamil Nadu!!

மாணவர்களுக்கு கட்டணம் இல்லை!! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!! நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தாங்கள் விரும்பும் அரசு கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள். மற்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் இடம் பெறுகின்றனர். அதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளது. கொடுக்கப்பட்ட இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றது.பின்னர் மீதம் உள்ள இடங்களில் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை வைத்து நிரப்பி கொள்கின்றனர். இதேபோன்று தமிழகத்தில் 20 தனியார் … Read more