எச்சரிக்கை! தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! பள்ளி கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!

Warning! Today is the last day to apply for temporary teaching positions! The announcement of the school education department!

எச்சரிக்கை! தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! பள்ளி கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த உள்ளதால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்கால  ஆசிரியர் பணியிடங்கள் விண்ணப்பங்களை கல்வித்துறை வரவேற்கிறது. மொத்தம் 13331  காலியிடங்கள் உள்ளன. உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தேவைக்காக புதிய அறிவிப்பை பள்ளி … Read more

அரசு தேர்வு ரத்து! இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் உத்தரவு!

Cancel the government exam! Interim restraining order of the court!

அரசு தேர்வு ரத்து! இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் உத்தரவு! ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உண்டு உறைவிட விடுதியில் சமையலர் பணிக்கு தேர்வு எழுதிய நிலையில் பணி நியமன ஆணையை வழங்க கோரி வசந்த் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர்மற்றும் பிற்பட்டோர் நல விடுதிகளில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான வார்டன் காலி பணியிடங்களும், ஆயிரக்கணக்கான … Read more

இனி வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது! எச்சரிக்கை விடுத்த தேர்வாணையம்!

Can't write exam for life anymore! Warning selection!

இனி வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது! எச்சரிக்கை விடுத்த தேர்வாணையம்! சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்தவகையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு பல முறைகளில் வேலைகளை பெற்று தருகிறது.இப்பொழுது டி என் டிஆர்பி தேர்வு நடைபெற உள்ளது.இதுபோல் ஒவ்வொரு முறை தேர்வு நடைபெறும் பொழுதும் தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேடுகளில் மாட்டிக் கொள்கின்றனர்.அவர் மாட்டிக் கொள்பவர்கள் சில தண்டனை அனுபவித்து விட்டு மீண்டும் அதே தவறை செய்கின்றனர்.இம்முறை அதனையெல்லாம் தடுக்க தமிழ்நாடு … Read more