கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலியில் ஆம்புலன்சில் செல்லும் போதே நிகழ்ந்த ருசிகர சம்பவம்!! 

a-funny-incident-happened-to-a-pregnant-woman-in-labor-while-going-to-the-ambulance

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலியில் ஆம்புலன்சில் செல்லும் போதே நிகழ்ந்த ருசிகர சம்பவம்!!  பிரசவ வலி எடுத்த பெண்ணை 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போது வழியிலேயே அவருக்கு பிரசவமானது. 108 ஆம்புலன்சில் கர்ப்பிணியை அழைத்துச் சென்ற போது பிறந்த ஆண் குழந்தை. தாயும்,சேயும் நலம். திருவண்ணாமலை தாலுக்கா  நூக்கம்பாடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி தீபா வயது 28. தீபா நிறைமாத கர்ப்பிணி ஆவார். இந்த சூழ்நிலையில் நேற்று காலை அவருக்கு … Read more