ஆற்றில் அழுகிய  நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! அச்சத்தில் பகுதி மக்கள்!

A man's body was found in a rotten state in the river! Area people in fear!

ஆற்றில் அழுகிய  நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! அச்சத்தில் பகுதி மக்கள்! தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே செய்யாமங்கலம் தனியார் செங்கல் கானாவாய் அருகில் காவிரி ஆறு ஒன்று உள்ளது. அதன் தென்கரையில் சடலம் ஒன்று கிடைப்பதாக அப்பகுதி மக்கள் பாரத் பாதுகாப்பு குடி விஏஓ கருணாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில்  விரைந்து வந்த விஏஓ   போலீசார்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்    சோதனை செய்தபோது … Read more