குழந்தை திருமண விவகாரம்!! இரு விரல் பரிசோதனை உண்மையா?
குழந்தை திருமண விவகாரம்!! இரு விரல் பரிசோதனை உண்மையா? தமிழத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் தீட்சிதர்கள் குடும்பத்தில் பால்ய விவாகம் நடைபெறுவதாக புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து, சிலரை கைது செய்தனர். மேலும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அது தவறானது என்று தமிழக ஆளுநர் கூறியிருந்தார். மேலும் சிறுமிகளுக்கு இரு விரல் … Read more