மக்களே உஷார்! பேருந்து நிலையத்தில் திருடர்கள் அட்டகாசம்!

People beware! Atakasham thieves at the bus station!

மக்களே உஷார்! பேருந்து நிலையத்தில் திருடர்கள் அட்டகாசம்! சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு சேலம், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் செல்லும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினந்தோறும் வந்து செல்கின்றது.இந்நிலையில் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள வசிஷ்ட நதி ஆற்றை கடந்து தான் அந்த பகுதி மக்கள் செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக கோட்டை, வடக்கு காடு, முல்லைவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான பாலம் நீரில் … Read more