மகளிருக்கு ரூ 1500 உதவித்தொகை.. இளைஞர்களுக்கு 3000!! வெளிவந்த புதிய தகவல்!!
மகளிருக்கு ரூ 1500 உதவித்தொகை.. இளைஞர்களுக்கு 3000!! வெளிவந்த புதிய தகவல்!! நாடாளுமன்ற தேர்தலானது முதற்கட்டமாக 19 மாநிலங்களில் நடந்து முடிந்தது. தற்பொழுது வரும் 13-ஆம் தேதி ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் அங்கு ஒரு படி அதிகமாகவே தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி மேலிடத்தில் உள்ள பல தலைவர்கள் ஆந்திராவில் தான் தற்பொழுது குடிகொண்டு உள்ளனர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தீவிர பிரச்சாரம் நடந்து … Read more