மக்களே உஷார்:? +92 போன் கால் அலர்ட்! பணம் பறிபோகும்?

மக்களுக்கு சமீபகாலமாக இரவு நேரங்களில்+92 என்று தொடங்கும் எண்ணிலிருந்து மிஸ்டுகால் வருவதாகும்,அந்த எண்ணிற்கு மீண்டும் போன் செய்யும் பொழுது நம்முடைய வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதனால் +92 என்று தொடங்கும் போன் நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தாலோ அல்லது போன் கால் வந்தாலோ மக்கள் பதிலளிக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்,இணைய பாதுகாப்பு அமைப்பான சைபர் டோஸ்ட் எச்சரித்துள்ளது.

ஆன்லைனில் அதிகம் பொருட்களை வாங்குபவரா நீங்க?மக்களே உஷார்! கொள்ளை கும்பல் உலா?

ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் ஷாப்பிங் மோகம் முந்தைய கால கட்டங்களை விட தற்போது பலமடங்கு அதிகரித்து உள்ளது.இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கொள்ளைக் கும்பல் உறுதி செய்யப்பட்ட நிறுவனங்களை போன்றே லோகோவை வைத்துக்கொண்டு மக்களிடம் பணத்தை கொள்ளையடித்து வருகின்றது.உங்கள் பணம் பறிபோகாமல் இருக்க ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இந்த சில விஷயங்களை கவனித்து வாங்குங்கள். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும் எதை செய்யக்கூடாது? நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய விரும்பினால் … Read more