ஆன்லைனில் அதிகம் பொருட்களை வாங்குபவரா நீங்க?மக்களே உஷார்! கொள்ளை கும்பல் உலா?

ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் ஷாப்பிங் மோகம் முந்தைய கால கட்டங்களை விட தற்போது பலமடங்கு அதிகரித்து உள்ளது.இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கொள்ளைக் கும்பல் உறுதி செய்யப்பட்ட நிறுவனங்களை போன்றே லோகோவை வைத்துக்கொண்டு மக்களிடம் பணத்தை கொள்ளையடித்து வருகின்றது.உங்கள் பணம் பறிபோகாமல் இருக்க ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இந்த சில விஷயங்களை கவனித்து வாங்குங்கள். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும் எதை செய்யக்கூடாது? நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய விரும்பினால் … Read more