Breaking: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய தகவல்!
Breaking: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய தகவல்! தற்பொழுது மாண்டஸ் புயல் தாக்கத்தினால் புயல் உருவாகி பல மாவட்டங்களின் கனத்த மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை காரணமாக பேருந்துகள் மற்றும் விமானம் இயக்கத்திற்கு தடை செய்து உத்தரவிட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி காஞ்சிபுரம் சேலம் தர்மபுரி நாமக்கல் கரூர் திருச்சி அதிக கன மழை காரணமாகவும் … Read more