இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்
இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்!! கடந்த இரண்டு வருடங்களாக லாக் டவுன் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. திடுதிப்பென்று இப்போது தினம்தோறும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம் என்ற கட்டாய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டனர். பாடம் படிக்க வேண்டும் என்றாலே பிள்ளைகள் ரொம்ப கஷ்டமாக படிக்கணுமா என்று கேட்கிறார்கள். படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு படிக்கின்ற ஆர்வமே போய்விடும். இது போன்ற படிப்பில் ஆர்வம் இல்லாத … Read more