இந்த மாதிரி சூழல் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை! அமைச்சர் குற்றச்சாட்டு!

This type of environment does not exist in any regime! Allegation of ministers!

இந்த மாதிரி சூழல் எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை! அமைச்சர் குற்றச்சாட்டு! வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன் ,மா சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வின் பொழுது அந்த மருத்துவமனையில் பாம்பு கடிக்கு மருந்து இல்லை அதனால் பணியில் இருந்த வட்டார அலுவலர் உள்பட இரண்டு பேர்கள் பணியிட மாற்றாம் செய்யப்பட்டனர்.மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே வசதி இல்லை என குற்றச்சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக … Read more