தமிழக அரசு புதிய விதிமுறை.. இனி பள்ளிகளில் இது கட்டாயம்!! தலைமை ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு!
தமிழக அரசு புதிய விதிமுறை.. இனி பள்ளிகளில் இது கட்டாயம்!! தலைமை ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு! பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுப்பது, முறையான கல்வி, மற்றும் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் அரசு சார்பில் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் வெளி மாவட்டங்களில் வேலைக்கு செல்லும் பெற்றோரால் பாதியில் படிப்பு முடக்கப்படும் ஏழை மாணவர்களின் பிரச்சனைக்கு இன்னும் முறையான தீர்வு கிடைத்தப் பாடில்லை.ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை … Read more