வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!!

வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!! தற்போதைய உலகில் உணவு பழக்க வழக்கம் மாறுபட்டதால் மாரடைப்பு சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. இதனை தடுக்க வாரத்தில் மூன்று முறை நமது உணவில் ஆரோக்கியமிக்க உணவுகளை சேர்த்துக் கொள்ள. அதில் முதலாவதாக பிஸ்தா: முந்திரி திராட்சை பாதாம் போன்ற நட்ஸ்களில் ஒன்றுதான் பிஸ்தா. இதனை தினம்தோறும் பாதாமுடன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் வலுப்பெறும். குறிப்பாக பாதாம்மை விட பிஸ்தாவில் அதிக அளவு சூப்பர் … Read more

“மூட்டு வலி குணமாக இன்சுலின் சுரக்க”வெந்தயத்தை இப்படி சாப்பிட்டாலே போதும்!!

பொதுவாகவே அனைவருக்கும் வெந்தயம் சாப்பிடுவதால் உடலில் சூடு நீங்கி குளிர்ச்சி உண்டாகும் என்றும், ஊறவைத்து அரைத்து தேய்த்தால் தலை முடி நன்றாக வளரும் என்றும் தெரியும்.பெண்களின் மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியின் போது வெந்தயத்தை சாப்பிட்டால் வயிற்றுவலி கட்டுக்குள் வரும் என்பது அனைவரும் தெரிந்ததே.ஆனால் வெந்தயத்தில் இதற்கு மேலான பல பயன்கள் உள்ளன. ஏன் இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கூட இந்த சிறு வேண்டியதிருக்கு இருக்கின்றது. ஆனால் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதனை இதில் … Read more

விந்தணுக்களின் பலத்தைக் கூட்ட இனி மாத்திரை மருந்து தேவை இல்லை:! இந்த பழத்தை சாப்பிட்டாலே போதும்!!

இந்தியாவின் கிவி எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படும் இந்த சப்பாத்திக்கள்ளி,வறண்ட நிலத்திலும் வளரக்கூடிய ஒரு வகை தாவரமாகும்.இதில் இளஞ்சிவப்பு நிறத்தில் முழுவதும் முட்களுடன் கூடிய பழம் காய்க்கும்.இந்த பaத்தை நாம் அவ்வளவு எளிதாக பறித்துவிட முடியாது ஏனெனில் இந்த பாலத்தை சுற்றிலும் சிறு சிறிய முட்களும் பலத்தின் மேல் பகுதியில் ஒரு பெரிய தொண்டை முள்ளும் இருக்கும். இந்த பழத்தை முன்பின் சாப்பிடாதவர்கள் பெரியவர்களிடம் கேட்டு மிகவும் கவனமாக சாப்பிட வேண்டும் இல்லை எனில் முட்கள் தொண்டையினுள் … Read more